அமெரிக்கவில் ட்ரம்ப் தலைமையிலான புதிய அரசாங்கம்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான புதிய நிர்வாகம், வரவுசெலவுத்திட்டத்தை குறைத்ததால், இந்தியா, பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளுக்கான கோடிக்கணக்கிலான டொலர் நிதியை அமெரிக்கா இரத்துச் செய்துள்ளது. இந்திய தேர்தல்களில் வாக்காளர்கள் வாக்களிக்கும் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட 21 மில்லியன் டொலர் நிதித்திட்டத்தையும்,…
சமூக ஊடகங்களில் வேகமாக, பரவி வரும் பதிவு
புரோமோஷனுக்காக தினமும் 14 மணிநேரம் பணி செய்து ரூ.7 கோடி சம்பளத்துடன் சீனியர் மேனேஜர் பதவியை பெற்ற ஊழியருக்கு அவரது மனைவியால் கனவிலும் நடக்க கூடாத சம்பவம் நடந்துள்ளது. இதனால் தற்போது அந்த ஊழியர் மனம் உடைந்து வலைதளத்தில் பதிவிட்ட போஸ்ட்…
பிசாசு மீன் (Devil fish)
பிசாசு என்றும் அழைக்கப்படும் (Devil fish) இன் அபூர்வ தோற்றமே இது. வழமையாக கருங்கடலில் வாழ்வதாகவும், அதனை உயிருடன் புகைப்படம் எடுப்பதும் மிகவும் அரிது எனவும் கூறப்படுகிறது. இந்த மீன் 4 முதல் 5 கிலோமீட்டர் ஆழத்தில் வாழ்கிறது, மற்ற மீன்களை…
கொழும்புக்கு வந்த இந்தோனேசிய போர்க்கப்பல்
இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான ‘KRI BUNG TOMO – 357’ என்ற போர்க்கப்பல் (16) கொழும்பு துறைமுகத்திற்கு சிநேகபூர்வ விஜயத்திற்காக வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்றனர். கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள Multirole Light Frigate…
வலம்புரி சங்குடன் சிக்கிய இளைஞன்
திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 12 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய தயாராக இருந்த வலம்புரிச் சங்குடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (16) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக…
மாணவர்களை வெயிலில் விட வேண்டாம் – கல்வியமைச்சின் செயலாளர்
வெயிலில் பாடசாலை மாணவர்களை வெளியே செல்லவிட வேண்டாமென கல்வியமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். மாணவர்கள், இன்றைய வெப்பமான வானிலையில் பாதிக்கப்படக்கூடாதென கல்வியமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். இல்லங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதற்கான வழிகாட்டல்களை உள்ளடக்கிய சுற்றுநிரூபமொன்றை அமைச்சு வெளியிடுமென…
அதிகரிக்கும் காட்டுத்தீப் பரவல்
நிலவும் வறண்ட வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் காட்டுத் தீ பரவல் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பதுளை, குருநாகல், கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் காட்டுத்தீப்பரவல் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் பிரதீப்…
புகையிரத இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை
தொடருந்து தாமதங்களைத் தடுப்பதற்காக, நாளாந்தம் சேர்க்கப்படும் புகையிரத இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், தொடருந்து சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். எல்ல பகுதிக்கு விஜயம் செய்த…
அனாமதேய அழைப்புகள் ; பொலிஸார் எச்சரிக்கை
டுபாயில் இருந்து இலங்கை தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் மோசடி குறித்து தகவல்களை பொலிஸார் அம்பலப்படுத்தியுள்ளதுடன் அது தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். நுகேகொடை வலய குற்றப் புலனாய்வுப் பிரிவு, இந்த மோசடியின் முக்கிய சந்தேக நபர் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு…
போபிட்டிய வீதியில் விபத்து – 12 பேர் காயம்
கந்தகெட்டிய – போபிட்டிய வீதியில் வெவேதென்ன பிரதேசத்தில் தனியார் பஸ்ஸொன்று ஆடை தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற வேனுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (17) காலை 06.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் வேனில்…