Month: February 2025

  • Home
  • சிறையில் இருந்து ஜெட் விமானத்தை பரிசளித்த குற்றவாளி

சிறையில் இருந்து ஜெட் விமானத்தை பரிசளித்த குற்றவாளி

இந்திய புதுடில்லியில் உள்ள மத்திய மண்டோலி சிறையில், மோசடி குற்றச்சாட்டில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும், சுகேஷ் சந்திரசேகர், தனது முன்னாள் நண்பி எனக் கூறும், இலங்கையில் பிறந்த பொலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு காதலர் தினத்தன்று ஒரு தனியார் ஜெட் விமானத்தை பரிசாக…

பாணின் விலை குறைக்கப்பட்டது

பாண் ஒரு இறாத்தலின் விலையை 10 ரூபாவால் குறைக்க பேக்கரி உற்பத்தியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு பாணின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு…

“கடைசி இலை’

இதன் கதாநாயகி ஒரு நோயாளி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேருகிறாள். அவள் மனதில் அணுவளவுகூட தாம் குணமடைவோம் என்ற நம்பிக்கையில்லை. இதனால் மனமும் பாதிக்கப்பட்டுவிட உட்கொள்ளும் மருந்தினால் எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. ஆனால் அவளைப் பேணும் செவிலிப்பெண் மட்டும் நம்பிக்கையுடன் அவளை எப்போதும்…

சடலமாக மீட்கப்பட்ட மாமாவும் மருமகனும்

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் மாமனும் மருமகனும் நேற்று (17) மாலை கிணற்றொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை தெற்கு பகுதியினை சேர்ந்த பெருமாள் மகிந்தன் மற்றும் குறித்த நபரின் தங்கை, மனைவி மற்றும்…

பிணையில் விடுவிக்கப்பட்டார் நாமல்

சர்ச்சைக்குரிய கிரிஷ் ஒப்பந்த வழக்கு தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, நாமல் ராஜபக்ஷவை ரூ.100,000 ரொக்கப் பிணையில்…

கடந்த காலங்களில் ஏற்டபட்ட நிலை மீண்டும் ஏற்டபட விடமாட்டோம் – ஜனாதிபதி

நேற்றைய தினம் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான மூன்று மணித்தியால விவாதம் ஒன்று நடைபெற்றது. தற்போது வரையிலான கடன் மறுசீரமைப்பு வழிமுறை தொடர்பிலும், அதன்போதான அடைவுகள் குறித்து எமது அமைச்சர்களும் நிதி பிரதி அமைச்சரும் தௌிவூட்டினர். அதனால் அதுபற்றி விரிவாக பேசவில்லை. இருப்பினும்,…

பலம்வாய்ந்தவர்களை மட்டுமே பாதுகாக்கும் சட்டத்திற்கு இடமளிக்கப்பட மாட்டாது

பலம்வாய்ந்தவர்களை மட்டுமே பாதுகாக்கும் சட்டத்திற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும், வரும் ஆண்டு முதல் பிள்ளைகளின் கற்றல் முறையை புதுப்பித்து, ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சிகளை அளித்து, பிள்ளைகள் மகிழ்ச்சியாக கற்கும் பாடசாலை முறைமையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி…

இன்றைய வானிலை அறிக்கை

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என…

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குரிய மீளாய்வுப் பெறுபேறுகள்

2023 (2024) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குரிய மீளாய்வுப் பெறுபேறுகள் 2025 பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி நேற்று வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

ஒரு பள்ளியில், நடந்த சம்பவம்

நிச்சயமாக, இந்தக் கதை உங்கள் குழந்தை பற்றியது, ஒரு வெளிநாட்டுப் பள்ளியில் நடந்த ஒரு சம்பவம்… இது பெற்றோரின் அனுபவம்… “என் குழந்தையின் ஆசிரியர் எனக்கும் என் கணவருக்கும் அடுத்த நாள் உடனடியாக பள்ளிக்கு வருமாறு ஒரு செய்தியை அனுப்பினார்…” நான்…