வகைவகையான தலைவலிகள் இருந்தாலும் எந்த தலைவலி எந்த நோயின் அறிகுறியாகும்?
இன்றைய மாறிவரும் வாழ்க்கை முறையில், நம் வாழ்வில் பல உடல்நலப் பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றன. இதற்கு காரணங்கள் பல சொல்லலாம். நாளுக்கு நாள் இவற்றின் அபாயமும் உடலில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இப்படி வருவதில் நமக்கு மிகவும் பொதுவான பிரச்சனையாக வரக்கூடியது…
நீங்க 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே மொபைல் எண்ணை வைத்திருக்கிங்களா?
பொதுவாக தற்காலத்தில் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு முறைகள் அசுரவளர்ச்சியடைந்துவிட்டன.இன்றைய காலத்தில் கைகளில் ஸ்மார்ட் போன் இல்லாதவர்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது. தகவல் தொடர்பை தாண்டி பாடல்கள் கேட்க, படம் பார்க்க, கேம்ஸ் விளையாட என ஸ்மார்ட் போனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள்…
வெப்பமான வானிலை இன்றும் அதிகரிக்கலாம்
வெப்பமான வானிலை குறித்து அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டின் 6 மாகாணங்களிலும் பல பகுதிகளிலும் வெப்பநிலை, மனித உடலால் உணரப்படும் “எச்சரிக்கை” மட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல்,…
மாணவர்களிடையே வாய் புற்றுநோய் அறிகுறிகள்
பாடசாலை மாணவர்களிடையே வாய் புற்றுநோய்க்கான முந்தைய அறிகுறிகள் காணப்படுவதாக நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார். அதேவேளை இலங்கையில் ஒவ்வொரு நாளும் மூன்று முதல் நான்கு பேர் வாய் புற்றுநோயால் உயிரிழப்பதாக வாய்வழி மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க…
போதைப்பொருளுடன் சிக்கிய மாணவி
காலி, அம்பலாங்கொடை, குருந்துவத்த பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பாடசாலை மாணவி ஒருவர் கைதாகியுள்ளார். குறித்த மாணவி, எல்பிட்டிய பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று (19) கைது செய்யப்பட்டதாக காலி பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது. எல்பிட்டிய பொலிஸ் ஊழல்…
வெளிநாட்டு சிகரட்டுகளுடன் பெண் ஒருவர் கைது
வெளிநாட்டு சிகரட்டுகளுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளை, நாவுல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான பெண்…
வன்முறை கும்பலின் தாக்குதலில் அதிபர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் நின்ற வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான முன்னாள் அதிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் பூநகரி மத்திய கல்லூரி முன்னாள் அதிபரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பூநகரி மத்திய…
பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை – இராணுவத்திடம் தஞ்சம் அடைந்த பொதுமக்கள்
சட்டவிரோத மதுபானம் காரணமாக பல சமூக மற்றும் குடும்ப பிரச்சினைகள் எழுந்துள்ளதாகக் கூறி பொதுமக்கள் இலங்கை இராணுவத்திடம் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை கணபதிபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் சிலரே கடந்த புதன்கிழமை(19) அன்று…
திடீர் சோதனையில் சிக்கிய நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள்
பொது மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மிக்க உணவுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள உணவகங்கள், உணவு கையாளும் நிறுனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி…
நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டில் கைதான சந்தேக நபர் சமிந்து டில்ஷான்
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மஹரகம தம்பஹேன வீதியைச் சேர்ந்த சமிந்து டில்ஷான் பியுமங்க கந்தானராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (20)பாராளுமன்றத்தில்…