இந்தியாவின் இடிந்து விழுந்த சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 7 பேர்
இந்தியாவின்(India) தெலுங்கானா- நாகர்கர்னூல்(Nagarkurnool) மாவட்டத்தில், சுரங்கப்பாதையின் ஒரு பகுதி நேற்றையதினம்(22) இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது ஏழு பேர் சிக்கியிருக்கலாம் என்று அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்திற்கு அருகில் சுரங்கப்பாதையிலேயே இந்த அனர்த்தம் நிகழந்துள்ளது. சுரங்கப்பாதை அனர்த்தம் இதனையடுத்து, நீர்ப்பாசனத்…
வாகனங்கள் மீதான வரி குறித்து வெளியான அறிவிப்பு
வாகன இறக்குமதி வரிகளை குறைக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக வெளியாகும் தகவல்களை தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மறுத்துள்ளார். வர்த்தமானி அறிவித்தல் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட வரிக் கட்டமைப்பானது வேறொரு வர்த்தமானி மூலம் திருத்தப்படும் வரையில் மாற்றமடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…
ஆயுதங்களுடன் சிக்கிய இளம் பெண்
காலி, ஹபராதுவ பகுதியில் வீடொன்றில் ஆயுதங்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 02 ரிவோல்வர்கள், தோட்டாக்கள் மற்றும் 02 வாள்களுடன் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தோட்டாக்கள் கைது செய்யப்பட்ட பெண்…
மீண்டும் கார் விபத்தில் சிக்கிய அஜித்
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் விபத்தில் சிக்கிய போதிலும் அதிலிருந்து தப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அஜித் குமார் கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். போர்த்துகல் நாட்டில் நடந்த பந்தயத்தில் அஜித்தின் கார் விபத்தில் சிக்கியது.…
கொட்டி தீர்க்கவுள்ள கனமழை
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் நாளை (24) முதல், மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாலை அல்லது இரவில் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில்…
கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிதாரியின் குறுந்தகவல்கள் வெளியாகின
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு முன்பு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர், வெளிநாட்டில் இருந்து கொலையைத் திட்டமிட்ட கொமாண்டோ சலிந்த என்ற நபரை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டதாக பொலிஸார் தற்போது கண்டறிந்துள்ளனர். இதன்போது கொமாண்டோ சலிந்த, “நீ வேலையைச் செய்” என்றார்.…
உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்தால் தோலில் காட்டும் அறிகுறிகள்
ஒவ்வொரு நாளும் நாம் பல வகையான உணவுகளை உட்கொள்கிறோம். அவ்வாறு நாம் உண்ணும் உணவுகள் ஆரோக்கியத்தை தந்தாலும், அவை பல வகையான நோய்களுடன் தொடர்புபட்டு இருக்கின்றன. அப்படியான நோய்களில் கொலஸ்ட்ரால் நோயும் ஒன்றாகும். கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் என…
சீனாவில் புதிய வகை கோவிட் 19 வைரஸ் கண்டுபிடிப்பு
சீனாவில் புதிய வகை கோவிட் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நச்சுயிரியல் வல்லுநரான ஷி ஷெங்லி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் புதிய வகை வைரஸ் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கோவிட் 19 தொற்றினை போன்றே இந்த புதிய தொற்றும்…
சிறுமியை திருமணம் செய்த இளைஞனுக்கு சிறை
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த 31 வயதுடைய நபருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு குறித்த சிறுமியை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதை அடுத்து…
காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன்
ஹம்பாந்தோட்டை, பூந்தல தேசிய பூங்காவில் உள்ள காட்டுப் பகுதியில் 12 வயதுடைய சிறுவன் மீட்கப்பட்டுள்ளார். நேற்று (21) இரவு சுமார் 10:30 மணியளவில் கடற்கரைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் குறித்த சிறுவனை, பூந்தல தேசிய பூங்காவில் வனவிலங்கு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். பின்னர்…