Month: November 2024

  • Home
  • யாழ் போதனா வைத்தியசாலை அனர்த்த கால சேவை- பொதுமக்களின் கவனத்திற்கு‼️

யாழ் போதனா வைத்தியசாலை அனர்த்த கால சேவை- பொதுமக்களின் கவனத்திற்கு‼️

யாழ் போதனா வைத்தியசாலைஅனர்த்த கால சேவைபொதுமக்களின் கவனத்திற்கு‼️‼️‼️ வெள்ளப்பெருக்கம் காரணமாக வைத்தியசாலையின் சில விடுதி பகுதிகளில் நீர் புகுந்துள்ளது. மேலும், பல ஊழியர்களின் வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அவர்கள் வேலைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால்,…

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க 11 கடற்படை குழுக்கள்

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக கடற்படையின் 11 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கடற்படையின் நிவாரணக் குழுக்கள் கடமைகளில் ஈடுபட்டுள்ளன.இதனிடையே, வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக விமானப் படையின் 50 பேர் 06 இடங்களில் 6…

வங்கக் கடலில் இன்று மாலை உருவாகும் ஃபெங்கல் புயல், அடுத்த சில மணி நேரத்தில் வடக்கு, வடமேற்கில் நகறும்!!!

வங்கக் கடலில் இன்று மாலை உருவாகும் ஃபெங்கல் புயல், அடுத்த சில மணி நேரத்தில் வடக்கு, வடமேற்கில் நகறும்Photo of admin admin11 minutes ago0 Less than a minuteதென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,…

ஹமீட் அல் ஹுசைனியா கல்லூரியின் 140ஆம் ஆண்டு விழா

2024 நவம்பர் 17ஆம் தேதி, ஹமீட் அல் ஹுசைனியா கல்லூரியின் 140வது ஆண்டு கல்லூரி தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்வி தர்மத்தின் அடையாளமாகத் திகழ்ந்துவந்த கல்லூரியின் நீண்ட பயணத்தை பெருமையுடன் கொண்டாடும் நாள் இது. இந்நிகழ்வில் பழைய மாணவர்கள்,…

Hameed Al Husseinie College Celebrates 140 Years of Legacy on 17th November 2024

On the 17th of November 2024, Hameed Al Husseinie College commemorated its 140th Anniversary College Day in grand style, marking a significant milestone in its journey of educational excellence and…

காலநிலை சீரின்மையின் காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் அனைத்து முஸ்லீம் பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது-கல்வி அமைச்சு

வங்கக் கடலில் இன்று மாலை உருவாகிறது ஃபெங்கல் புயல்

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு வடமேற்கில் நகர்ந்து சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வும் மையம் எதிர்வு கூறியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

பல ரயில் சேவைகள் இரத்து

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.இதன்படி, இன்று (27) இரவு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் செல்லவிருந்த இரவு அஞ்சல் ரயில் சேவையையும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கவிருந்த அஞ்சல்…

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்கள் இருவரின் ஜனாஸாக்கள் இதுவரை மீட்கப்பட்டது

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் ஜனாசாக்கள் மீட்கப்பட்டு வருகின்றன.தற்போது வரை இரண்டு பேரின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார்.குறிப்பாக இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம் விசேட அதிரடிப்படை பங்கேற்றுள்ளதுடன் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட உழவு இயந்திரமும்…

நவம்பர் மாதத்தில் 150,000 சுற்றுலாப் பயணிகள் வருகை

நவம்பர் மாதத்தில் 150,000 சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை பதிவு செய்துள்ளது. நவம்பர் 2024 இல் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை 150,000 ஐத் தாண்டியது, இது சுற்றுலாத் துறையில் நிலையான மீட்சியைக் காட்டுகிறது.