வெள்ளத்தில் சிக்கி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் !!
உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நிந்தவூர் அரபு மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோரை டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனைய 2 பேரை 1 இலட்சம் ருபா பிணையில்…
மனிதர்களை சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின்- சோம்பேறிகளுக்கு இது வரப்பிரசாதமாம்..
பொதுவாக சிலருக்கு காலையில் எழுந்து குளிப்பது என்பது பெறும் சவாலாக இருக்கும். அப்படியானவர்களுக்கு என தனியாக ஒரு வாஷிங் மெஷின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பிரபல ஜப்பான் நிறுவனமான சயின்ஸ் கோ. லிமிடெட் என்ற நிறுவனம், மனிதர்களுக்கான சலவை இயந்திரத்தைத் தயாரிக்கும்…
கடுப்பான தீபக்.. மஞ்சரி செய்த தரமான சம்பவம்
அருண்- மஞ்சரி இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் தீபக்கிற்கு தரமான சம்பவம் ஒன்று செய்துள்ளார்கள். பிக்பாஸ் 8 விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. கடந்த சீசனில் எப்படி பிக்பாஸ், ஸ்மால் பாஸ் என்று இரு…
அஜித் அவர்களிடம் சொல்லப்பட்ட கதை. சொன்ன விக்னேஷ் சிவன்
அஜித் நடிகர் அஜித் துணிவு படத்தை முடித்த கையோடு பல இயக்குனர்களிடம் கதை கேட்ட பிறகு மகிழ்திருமேனி கதையை ஓகே செய்து இப்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். நேற்று இப்படத்தின் டீஸர் திடீரென படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. டீஸர் குறித்தும்…
அமைச்சு வாகனங்களை ஏலத்தில் விட தீர்மானம்!!!
அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று சொகுசு வாகனங்கள் ஏலம் விடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.இந்த…
மழை வேண்டி இன்று, மஸ்ஜிதுன் நபவி, மஸ்ஜிதுல் ஹாரமில் தொழுகை
உலகளாவிய அளவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை பெய்து செழிப்படைய மஸ்ஜிதுன்னபவியில் இன்று -29- மழைத் தொழுகை நடைபெற்றது. இமாம் டாக்டர் அஷ்ஷைஃக் காலித் அல் முஹன்னா حفظه الله ورعاه சிறப்பு தொழுகையை தலைமையேற்று நடத்தினார்கள். மஸ்ஜிதுல் ஹாரமில் ஹரமைன்…
மேய்ச்சலுக்கு சென்று முதலையிடம் சிக்கிய நபர்!
பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலைப் பாறை பகுதியில் நபர் ஒருவர் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று (28) மாலை முதலைப் பாறை பகுதியில் உள்ள தூவ ஆற்றில் எருமைகளை அழைத்துச் சென்ற நபரை முதலை இழுத்து சென்றதாக…
இட்லி சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா? ஆச்சரியமான உண்மை இதோ
காலை உணவாக நம்மில் பெரும்பாலான நபர்கள் எடுத்துக் கொள்ளும் இட்லியை சாப்பிடுவதால் என்னென்ன நன்மை என்பதை தெரிந்து கொள்வோம். இட்லி புதிதாக பிறக்கும் நாளில் மனிதர்கள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதற்கு காலை உணவு மிகவும் முக்கியமாகும். ஆனால் இன்றைய பரபரப்பான சூழ்நிலையில்…
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வடமராட்சிக்கு விஜயம்
சீரற்ற காலநிலை காரணமாக வடமராட்சி பகுதியில் அதிக பாதிப்புக்கு உள்ளான புனிதநகர்ப் பகுதிக்குப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நேற்று (28) திடீர் விஜயம் மேற்கொண்டு கள நிலவரம் தொடர்பில் ஆராய்ந்தார். பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருந்த கற்கோவளம் மெதடிஷ்த மிஷன் அ.த.க.பாடசாலைக்கு திடீர்…
கை விரல்களில் இந்த அடையாளங்கள் இருக்கா? உடலில் இந்த நோய் இருப்பது உறுதி
நமது உடல் நமது உயிரை இயக்கும் கருவியாகும். நாம் நமது அன்றாட வேலைகள் எமது எதிர்காலத்தை சரியாக அமைத்துக்கொள்ள முடியும். உடலுக்கு புரோட்டீன் சத்து என்பது மிகவும் முக்கியம். நாம் போதுமான அளவு புரோட்டீனை தினமும் எடுத்துக் கொண்டால் மட்டுமே நம்முடைய…