Month: November 2024

  • Home
  • சுயநலம்( சிறுகதை)

சுயநலம்( சிறுகதை)

அவ தன்னோட அம்மாவுக்குப்போன் பண்ணினா ”அசதி அசதியா வருது ஒடம்பு ரொம்ப வீக்காயிருச்சுன்னு நெனைக்கிறேன் தினம் காலையில எந்திரிச்சா ஒவ்வொருத்தரா ரெடி பண்ணி அனுப்பிச்சிட்டு அதுக்கப்புறம் குளிச்சிட்டு சாப்புட மணி 10 ஆயிறது , ஏதோ வயித்துக்கு போட்டுட்டு துணிமணிய வாசிங்மிசின்ல…

நானுஓயா விபத்து குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்!

நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் வேனும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் வேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் வேனில் பயணித்த ஒருவர்…

பலத்த மழை, மின்னல் குறித்த எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுவதால் மின்னலினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்…

ஐபோன் 16 சீரியஸ் மற்றும் கூகுள் பிக்சல் விற்பனைக்கு தடை!

ஐபோன் 16 சீரியஸ் மற்றும் கூகுள் பிக்சல் கைப்பேசிகளின் விற்பனைக்கு இந்தோனேசியா அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்களின் வணிகத்தை கருத்தில் கொண்டு 40% உள்நாட்டில் தயாரித்த உதிரிப் பாகங்கள் இடம்பெற வேண்டும் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்யும் வரை இத்தடை…

ஜனாதிபதியை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் (Santhosh Jha) இடையிலான சந்திப்பு இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்திய உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இங்கு விரிவான மீளாய்வு மேற்கொள்ளப்பட்டதுடன்,…

அரிசி விலையை ஸ்திரப்படுத்த நடவடிக்கை!

இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் சமூக நலன்புரிப் பலன்களை வழங்கும் வேலைத்திட்டங்களை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. அரிசி விலையை ஸ்திரப்படுத்தல் மற்றும் அரிசி தட்டுப்பாட்டுக்கு நீண்ட கால தீர்வு…

லங்கா T10 போட்டித் தொடர் – அணிகளின் பெயர்கள் அறிவிப்பு!

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முதன்முறையாக ஏற்பாடு செய்துள்ள லங்கா T10 சுப்பர் லீக் கிரிக்கட் போட்டித் தொடரில் பங்குபெறவுள்ள 6 அணிகளின் பெயர்கள் இன்று (1) பிற்பகல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ், கோல் மார்வெல்ஸ், ஜப்னா டைட்டன்ஸ், கெண்டி போல்ட்ஸ்,…

“இலங்கையின் பயணத்தில், நம்பிக்கைக்குரிய படி”

டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய நியமிக்கப்பட்டமை, டிஜிட்டல் எதிர்காலத்தை தழுவுவதற்கான இலங்கையின் பயணத்தில் உண்மையில் ஒரு நம்பிக்கைக்குரிய படியாகும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,…

கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான புதிய தகவல்

எதிர்வரும் டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகத்தை விரைவுபடுத்த முடியும் என எதிர்ப்பார்ப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் 7 இலட்சத்திற்கும் அதிகமான வெற்று கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப்பெற உள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வெளிநாட்டு…

ராஜகிரியவில் தீ

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வாகனங்களுக்கு சேவை வழங்கும் நிலையம் ஒன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.