Month: November 2024

  • Home
  • சுங்க அதிகாரிகள் நால்வருக்கு 35 வருட கடூழிய சிறைத்தண்டனை

சுங்க அதிகாரிகள் நால்வருக்கு 35 வருட கடூழிய சிறைத்தண்டனை

மிகப் பெரிய இலஞ்சம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக இணங்காணப்பட்ட முன்னாள் சுங்க அதிகாரிகள் நால்வருக்கு 35 வருட கடூழிய சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் புதன்கிழமை(06)…

முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த, அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை

முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என்றும் அந்தச் சட்டம் எக்காரணத்துக்காகவும் திருத்தப்படமாட்டது என்றும் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சமயங்களில் சார்ந்த திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டால் சமய தலைவர்கள் மற்றும் நிபுணர்களுடன்…

அமெரிக்கா எனக்கு சக்திவாய்ந்த, ஆணையை மீண்டும் வழங்கியுள்ளது – ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். புளோரிடாவில் ஆதரவாளர்களிடையே உரையாற்றும் போதே ட்ரம்ப் தனது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்கா தனக்கு சக்திவாய்ந்த ஆணையை மீண்டும் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்…

நவம்பர் 6, 7 கத்தாரில் விடுமுறை தினங்களாக அறிவிப்பு

கட்டார் நாட்டின் நடைபெறும் பொதுவாக்கெடுப்பை முன்னிட்டு, அமிரி திவான் அறிவிப்பின்படி, 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 மற்றும் 7 தேதிகள் (புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை) அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம்…

கொழும்பு முஸ்லிம்களுக்காக தன்னார்வ செயலில் மொஹமட் ஃபாஹிம்

கொழும்பு – தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்தில் இருந்து வந்திருக்கும் புதிய தலைவராக மொஹமட் ஃபாஹிம், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் டயர் சின்னத்தில், எண் 19 தில் போட்டியிடுகிறார். சமூக நலத்திற்கு உறுதிமொழி அவரது முக்கிய கண்ணோட்டம் – சமூக நலம்,…

யுத்தம் காரணமாக அரசியல்வாதிகளே அதிகளவில் நன்மையடைந்துள்ளனர்

யுத்தம் காரணமாக அரசியல்வாதிகளே அதிகளவில் நன்மையடைந்துள்ளனர் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் காரணமாகவே வடக்கு மக்களுக்கும், தென்னிலங்கை மக்களுக்கும் இடையிலான தொடர்பாடல் இல்லாமல் போனது.…

உத்தியோகபூர்வ வாசஸ்தலம்: கையளிக்காதவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

அரசாங்கத்திற்கு உரித்தான உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை இதுவரை ஒப்படைக்காதவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுச் சொத்துக்களை தமது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அம்பாறையில் இடம்பெற்ற மக்கள்…

அரச சேவை செயற்பட்டு வந்த விதம் மாற்றப்பட வேண்டும்

அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்துடன் இன்று (05) பிற்பகல்…

ஹாலிஎல, வெலிமடை வீதியில் மண்சரிவு அபாயம்

ஹாலிஎல, வெலிமடை வீதியின் 100 ஆவது கிலோமீற்றர் மின்கம்பத்திற்கு அருகில் இன்று (05) முதல் மண்சரிவு அபாயம் உள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பதுளை நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மண்சரிவின் நிலை மோசமாக இருக்கலாம் என்பதால், வீதியில் செல்லும்…

பாதுகாப்பு செயலாளருக்கு சந்திரிக்கா கடிதம்!

அரசியல் காரணங்களுக்காக தனது கணவர் விஜய குமாரதுங்க கொலை செய்யப்பட்டது போல, தன்னையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தமக்கு வழங்கப்பட்டுள்ள மெய்ப்பாதுகாவலர்களை குறைப்பது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி…