இலவச கண் பரிசோதனை
மொரட்டுவவில் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று (24.11.2024) நடைபெற்றது இன்று காலை மொரட்டுவில் இலவச கண் பரிசோதனை முகாம் சர்வதேச மனித உரிமைகள் இயக்கத்தின் துணைத் தலைவர் பாஹிமின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த சமூக நலத் திட்டத்தின் மூலம்,…
ஆயுதப்படையின் நினைவு தினம் – 2024 ஜனாதிபதி கலந்துகொண்டார்
ஆயுதப்படையின் நினைவு தினம் – 2024 இனை முன்னிட்டு, இன்று (24) முற்பகல் கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் அமைந்துள்ள இராணுவ வீரர்களின் நினைவு தூபிக்கு அருகில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டார். முதலாம் உலகப் போரில் இருந்து இன்று வரை…
புதையல் தோண்டும் பணி முடிவுக்கு வந்தது – ஒன்றுமே கிடைக்கவில்லையாம். – நடந்தது என்ன?
நீதிமன்ற உத்தரவுக்கமைய, வெயாங்கொடை, வந்துரவ பிரதேசத்தில் சதுப்பு நிலப்பகுதியில் இருப்பதாக கூறப்படும் புதையல் தேடும் 3 நாள் அகழ்வுப் பணிகள் நேற்று மாலை 4 மணியளவில் நிறைவடைந்தன.பல அரச நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட குறித்த அகழ்வு பணியின் நிறைவில் எந்தவொரு புதையல் அல்லது…
சந்தையில் முட்டை விலை மீண்டும் உயர்வு!!!!
சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த நாட்களில் 35-38 ரூபாவாக குறைந்திருந்த முட்டை தற்போது 40, 45 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.ஒரு முட்டை பண்ணையில் இருந்து சந்தைக்கு மொத்த விலை 30,31 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.சந்தையில் கடந்த நாட்களை விட…
விகிதாசார தேர்தல் முறைமைக்கமைய மாகாண சபை தேர்தலை நடத்துவது சிறந்தது! – விஜித ஹேரத்
மாகாண சபைத் தேர்தல் முறைமையில் காணப்படும்சட்ட சிக்கலுக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். அடுத்த ஆண்டு முதல் காலாண்டுக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்த எதிர்பார்த்துள்ளோம் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர்…
சந்தையில் மஞ்சள் நிற லாப் கேஸ் தட்டுப்பாடு !
சந்தையில் லாப் கேஸுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.கடந்த சில வாரங்களாக இந்த நிலமை நீடிப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் மக்கள் பாரிய அசௌகரியத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.இது தொடர்பில் லாப் நிறுவனம் எந்தவொரு விளக்கத்தையும் வழங்கவில்லை என கூறப்பட்டது.
கொழும்புக்கு அழைக்கப்பட்ட தே.ம.சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பெலவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அக்கட்சியைச் சேர்ந்த 141 வேட்பாளர்களும், தேசிய பட்டியலிலிருந்து 18 பேரும் பாராளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்டனர்.…
படிப்பென்பது ஒழுக்க மாண்புகளாகும்!
புத்தகம் சுமந்தவர்கள் எல்லாம் படித்தவர்கள் என்றாகுமா… படிப்பென்பது பட்டங்களை குவித்து வைப்பதால் வந்துவிடுமா… படிப்பென்பது ஒழுக்க மாண்புகளாகும், பண்பாட்டு விழுமியங்களாகும்…
யார் அறிவாளி?
ஒரு கிராமத்தில் யார் அறிவாளி என்று ஒரு போட்டி! இளைய தலைமுறை தான் அறிவாளிகள் என்று இளைஞர்கள் சொல்ல! வயதில் பெரியவர்கள் தான் என்று பெரியவர்கள் சொல்ல! சரி யார் அறிவாளிகள் என்று பார்க்க இருவருக்கும் ஒரு செடியை கொடுத்து ஒரு…
வாழ்க்கைச் சுற்றோட்டம்
4 வயதில் உன் சாதனை என்பதுஉன் கட்டிலில் நீ சிறுநீர் கழிக்காமல்இருக்கப் பழகிக்கொள்வதாகும்! 8 வயதில் உன் சாதனை என்பதுவீட்டிற்கு வந்து சேரும் வழியைநீ தெரிந்து கொள்வதாகும். 12 வயதில் உன் சாதனை என்பதுஉனக்கென சில நண்பர்களை நீ சம்பாதித்து வைப்பதாகும்.…