Month: September 2024

  • Home
  • இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது

சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய இங்கிலாந்து அணி சற்றுமுன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 325 ஓட்டங்களை…

சுகாதாரத் துறையை புத்தாக்கப்படுத்த வேண்டும்!

அரசியல் யாப்பில் காணப்படுகின்ற இலவசக் கல்வி, இலவச சுகாதாரம் உள்ளிட்ட குடிமக்களுக்கு காணப்பட வேண்டிய ஏனைய பொருளாதார சமூக உரிமைகளை அடிப்படை உரிமைகளாக மாற்றுகின்ற செயற்பாட்டை ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்போம். கொள்கைகளை வகுத்தல், மற்றும் செயற்படுத்தல், கண்காணித்தல்,…

தொடர்ந்து அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பான முறைப்பாடுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை…

நியூசிலாந்து சுழற்பந்து பயிற்றுவிப்பாளராக ரங்கன ஹேரத்

நியூசிலாந்து கிரிக்கட் அணியின் சுழற்பந்து பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு நியூசிலாந்து கிரிக்கட் சபை இதனை உறுதிப்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடர்களுக்காக அவருக்கு…

A/L பரீட்சை விடைத்தாள் திருத்த விண்ணப்பம் கோரல்

கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்களை 2024.09.04 ஆம் திகதி முதல் 2024.09.23 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் எனும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தின் ஊடாக மதிப்பீட்டாளர்கள்…

பாராளுமன்றத்தைத் தெளிவுபடுத்திய மத்திய வங்கி ஆளுநர்!

இலங்கை மத்திய வங்கியின் பணிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஆளுகைச் சபை…

கொரிய மொழிப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவித்தல்!

கொரிய மொழிப் பரீட்சை (9 -1 புள்ளி முறை பரீட்சை) தொடர்பான பெறுபேறுகள் மற்றும் ஏனைய தகவல்களை அறிந்து கொள்ள பின்வரும் திகதிகளில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு (www.slbfe.lk) பிரவேசிக்கவும். தகுதிப் பரீட்சை மற்றும் திறன்…

2,227 ஆக அதிகரித்த தேர்தல் முறைப்பாடுகள்!

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (04 ஆம் திகதி பி.ப 4.30 வரை) தேர்தல் தொடர்பாக 132 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, கடந்த…

அதிரடியாக நீக்கப்பட்ட 4 இராஜாங்க அமைச்சர்கள்

நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, விவசாய இராஜாங்க…

கொழும்பு துறைமுக நகர் வளாகத்தில் The Mall திறந்து வைப்பு!

கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘The Mall’ வரியில்லா வர்த்தக தொகுதியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (05) பிற்பகல் திறந்து வைத்தார். இந்த வர்த்தகத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டிருக்கும் வரியில்லா வர்த்தக தொகுதி, விற்பனை நிலையங்கள், உணவகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இதற்குள்…