கண்டெடுத்த பணம் உரியவரிடம் ஒப்படைப்பு
பிபிலை பகுதியைச் சேர்ந்த இளைஞனின் பணப்பையை கண்டெடுத்த தோப்பூர் நபர் அதை உரியவரிடம் ஒப்படைத்துள்ளார். தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த அனஸ் நிஜாமுதீன் என்பவர் கிண்ணியாவிற்கு செல்லும் போது வீதியில் கிடந்த பணப்பை ஒன்றை கடந்த 19 ஆம் திகதி கண்டெடுத்திருந்தார். அந்த…
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கும் நிறுவனங்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறுவதற்கு உடந்தையாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கடுமையான மீறல்களில் சிக்கியிருக்கும் அபாயத்தை வலியுறுத்தி, ஆயுத பரிமாற்றங்களை நிறுத்துமாறு இந்த நிறுவனங்களை அவர்கள்…
நம் சமூகத்தின் நடுநிலையை பார்த்தீர்களா…!
ஒரு ஆண், தான் பார்க்கும் வருங்கால மனைவி பேரழகியாக இருக்க வேண்டும் என கண்டிஷன் போட்டால் ‘அது சரிதானே” என நம் சமூகம் உடனே ஆமோதிக்கும். ஒரு பெண், தான் பார்க்கும் வருங்கால கணவன் பேரழகனாக இருக்க வேண்டும் என கன்டிஷன்…
இனவாத செயற்பாடுகளை முன்னெடுக்க இடமளியோம்!
எந்த இனத்துக்கும், எந்த மதத்துக்கும் எமது நாட்டில் இனவாத செயற்பாடுகளை முன்னெடுக்க இடமளிக்க மாட்டோம். ஒரு நாடாக நாம் ஒவ்வொரு சமூகத்தையும் மதிக்க வேண்டும். ஒவ்வொரு மதத்தையும் நாம் மதித்து நடந்து கொள்ள வேண்டும். அதன் மதத் தலைவர்களையும் மதித்து நடந்து…
மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக அறிக்கை!
அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டெனேகுரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்து நேற்று…
ஜனாதிபதியை சந்தித்த ஜெய்சங்கர்!
இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.இன்று (20) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை, இலங்கையின் வெளிவிவகார…
இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி!
ரி20 உலகக் கிண்ண தொடரில் இன்று (20) காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து…
கைதாகுவோம் என்ற அச்சம் – பின்வாங்கிய இஸ்ரேலிய அரசியல்வாதிகள்
மார்ச் 30 இயக்கம்’ தாக்கல் செய்த புகார் மற்றும் கைது கோரிக்கை காரணமாக, இஸ்ரேலிய COGAT பிரதிநிதிகள் டச்சு பாராளுமன்றத்திற்கான விஜயத்தை ரத்து செய்து, அதற்கு பதிலாக வீடியோ இணைப்பு மூலம் பாராளுமன்றத்தில் உரையாற்றினர். “இது ஒரு ஆரம்பம். காசாவில் நடந்த…
பாக்கு நீரிணையை நீந்திக்கடந்த முதலாவது முஸ்லீம் – மகத்தான வரவேற்பு வழங்கிய மக்கள்
இலங்கை, இந்தியாவுக்கு இடையிலான பாக்கு நீரிணையை வெற்றிகரமாக நீந்திக்கடந்த இலங்கையின் முதலாவது முஸ்லீம் என்கிற சிறப்புச்சாதனையை தனதாக்கிக் கொண்ட திருகோணமலை ஸாஹிராக் கல்லூரி மாணவன் இளம் சாதனைப்புயல் ஹஸன் ஸலாமாவிற்கு புல்மோட்டையில் மகத்தான வரவேற்பு (19) வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பெண்களிடம் அதிகரிக்கும் எலிக் காய்ச்சல்
பொதுவாக எலிக்காய்ச்சல் என குறிப்பிடப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இலங்கையின் சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். தொற்றுநோயியல் பிரிவின் ஆலோசகர் மருத்துவ கலாநிதி துசானி டபரேரா இது தொடர்பில் தகவல்களை பகிர்ந்துள்ளார். நெற் பயிர்செய்கை, கால்நடை வளர்ப்பு…