ஜூலை மாதம் 8000 பேருக்கு நிரந்தர நியமனம்
உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்தம் மற்றும் சலுகை அடிப்படையில் பணி புரியும் பணியாளர்களுக்கு நிரந்தர ஓய்வூதியத்துடன் நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இது குறித்து பிரதமரும், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சருமான தினேஷ்…
நாட்டில் நாளாந்தம் 07 பேரின் உயிரை பறிக்கும் விபத்துக்கள்
இலங்கையில் வீதி விபத்துக்களின் போது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலேயே அதிகளவானோர் உயிரிழப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.வீதி விபத்துக்களினால் நாளாந்தம் சுமார் 7 பேர் உயிரிழப்பதாக போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரும் இராஜினாமா!
இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய இங்கிலாந்தின் கிறிஸ் சில்வர்வுட்டும் அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார்.தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக பணியாற்றிய இலங்கை அணியின்…
மாணவனின் வயிற்றில் கம்பு
பனை மரத்திலிருந்து கீழே தவறிவிழுந்த போது, பாடசாலை மாணவனின் வயிற்றில் குத்திய இரண்டடி நீளமுள்ள தடி மீட்கப்பட்டுள்ள சம்பவமொன்று கல்முனையில் இடம்பெற்றுள்ளது. கல்முனை வடக்கு ஆதரவைத்த சாலையில் உயிருக்கு போராடிய நிலையில் விபத்தில் சிக்கிய இளைஞன் அவசர சிகிச்சைப் பிரிவில் செவ்வாய்க்கிழமை…
உலகிலேயே மிகப்பெரிய மரத்தால் செதுக்கப்பட்ட குர்ஆன்
உலகிலேயே மிகப்பெரிய மரத்தால் செதுக்கப்பட்ட குர்ஆன் இந்தோனேசியாவில் உள்ளது . இது தெம்பேசு மரத்தினால் செய்யப்பட்டது.
சிறுவர்கள் மற்றும் 15 வயதிற்கு மேற்பட்டவர்ளுக்கு வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை
இணையம் அல்லது கணினி விளையாட்டுகளுக்கு கடுமையான அடிமையாவதை மன நோயாக கருதுவதாக சிறப்பு மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.உலக சுகாதார நிறுவனம் தற்போது மனநோயாக ஏற்றுக்கொண்டுள்ளதாக சிறப்பு மனநல மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.இணையத்தில் கணினி விளையாட்டுகளுக்கு அடிமையாவது போதைக்கு அடிமையாவதை போன்றது…
சீனா – இலங்கை கடன் நிவாரண ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கைக்கும் சீனா எக்சிம் வங்கிக்கும் இடையிலான இருதரப்பு கடன் நிவாரண ஒப்பந்தம் இன்று (26) மாலை கைச்சாத்திடப்பட்டுள்ளது.இது தொடர்பான ஒப்பந்தம் இன்று பெய்ஜிங்கில் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.4.2 பில்லியன் டொலர் கடனை மறுசீரமைக்க இரு தரப்பும் இறுதி உடன்பாட்டை…
கரையோர ரயில் சேவைகளில் தாமதம்
மருதானையில் இருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த ரயில் ஒன்று கொம்பனித்தெரு ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளது.இதனால், கரையோர ரயில் சேவைகள் தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீன எக்சிம் வங்கியுடனும் இணக்கம்
இலங்கைக்கும் சீனாவின் எக்சிம் வங்கிக்கும் இடையில் இருதரப்பு கடன் தீர்வுகள் தொடர்பில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.பாரிஸில் சீன அரசாங்கத்தின் பிரதி நிதியமைச்சர் லியோவ் மினை சந்தித்ததாகவும், அங்கு இறுதி உடன்பாடு எட்டப்பட்டதாகவும் இராஜாங்க…
டக்வொர்த் லுவிஸ் விதியை கண்டுபிடித்தவர் காலமானார்!
ஆங்கில புள்ளியியல் நிபுணரும், டக்வொர்த் லுவிஸ் (DLS) முறையைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவருமான ஃபிராங்க் டக்வொர்த் தனது 84 வது வயதில் காலமானார்.ஃபிராங்க் டக்வொர்த் ஜூன் 21 அன்று உடல்நிலை மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.ஃப்ராங்க் டக்வொர்த்…