Month: June 2024

  • Home
  • யானை தாக்கியதில் இளைஞன் வபாத்

யானை தாக்கியதில் இளைஞன் வபாத்

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வான்எல சுண்டியாற்று பகுதியில் (14)இரவு யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிர் இழந்துள்ளார்.இவ்வாறு உயிர் இழந்தவர் கிண்ணியா இடிமனை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான வயது(26)அப்துல் சத்தார் முகம்மது அயாஸ் என்பவர் ஆவார். குறித்த சம்பவம் தொடர்பில்…

காசாவில் 2 நாட்களை கழித்த, உலக உணவுத் திட்ட அதிகாரியின் தகவல்

உலக உணவுத் திட்டத்தின் (WFP) துணை நிர்வாக இயக்குநர் கார்ல் ஸ்காவ்: “காசாவில் இரண்டு நாட்களைக் கழித்தேன். தெற்கில் இருந்து வடக்கின் முனை வரை, மக்கள் அதிர்ச்சியும் சோர்வும் அடைந்துள்ளனர். அழிவின் அளவு அதிர்ச்சியளிக்கிறது. மேலும் எங்கள் ஊழியர்கள் தங்கள் உயிர்காக்கும்…

அவுஸ்திரேலிய விசா தொடர்பான அறிவிப்பு!

அவுஸ்திரேலிய அரசாங்கம் ஜூலை 1 ஆம் திகதி முதல் விசா விதிகளை கடுமையாக்க முடிவு செய்துள்ளது.அதன்படி, சுற்றுலா விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு சென்று தங்கியிருந்து மாணவர் விசா பெரும் வாய்ப்பு இழக்கப்படும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.போர் மோதல்கள் மற்றும் வறுமை காரணமாக,…

முதல் சுற்றிலேயே வெளியேறிய இலங்கை!

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றுடன் இலங்கை அணி வெளியேறியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

வளர்ச்சியை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்!

அனைத்துப் பிரஜைகளின் வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதுடன், முழு நாட்டையும் துரித அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லும் இலக்குகளை அடைய அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.அந்த இலக்குகளை அடைவதற்காக அரசியலமைப்பிற்குள் இருந்து செயற்படும் வகையில் பொருளாதார மாற்ற சட்டத்தில்…

மாகாண ஆளுநர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்!

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரித் திட்டங்களை வினைத்திறனுள்ளதாக்கி அதன் பயன்களை மக்களுக்கு துரிதமாக வழங்குவதற்கு ஆளுநர்கள் பங்களிக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.மாகாண ஆளுநர்களுடன் நேற்று முன்தினம் (12) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.மாகாண மட்டத்தில்…

வாகன சாரதிகளுக்கான வேண்டுகோள்!

கொஹுவல சந்தியில் மேம்பாலம் நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில், நாளை (15) முதல் அவ்வீதியின் போக்குவரத்தை மட்டுப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான நிர்மாணப் பணிகள் 2 மாத காலத்திற்கு மேற்கொள்ளப்படவுள்ளதால், அக்காலப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள்…

உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் அரஃபாவிற்கு அழைப்பு

உலகளாவிய அளவில் பல நாடுகளில் இருந்து, ஹஜ் நிறைவேற்ற சென்றுள்ள லட்சக்கணக்கான ஹாஜிமார்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை அரஃபா வில் உள்ள அர்ரஹ்மத் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு அட்மிட் செய்யப்பட்டுள்ளனர். “ஹஜ் என்பதே அரபாவில் தங்குவது தான்.. “.…

நோய், நொடிகள் சொல்லும் செய்தி

நோய் நொம்பலங்கள் உலகமெல்லாம் வளம் வந்து எத்தகைய பெரிய பணி செய்கின்றன! என்று நீங்கள் அவதானித்ததுண்டா? அவைகள் மனிதத்தில் குடிகொண்டுள்ள மிருகத்தனத்தை பலமிழக்கச் செய்து, மனிதத்தை வாழவைக்கின்றன. மனம் மீது பணம் செய்யும் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துகின்றன. தற்பெருமையையும், தன்னலத்தையும் உடைத்தெறிகின்றன.…

உலக சாதனைக்கான ஒரு முயற்சி

உலக சாதனைக்கான ஒரு முயற்சி- 2024 ஜூன் 15 ஆம் தேதி 32 கிலோமீட்டர் தூரம் கொண்ட பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் வரலாற்றுச் சந்தர்ப்பம் செல்வன் பஹ்மி ஹஸன் சலாமா ‘பாக்கு நீரிணையூடாக உயிர் காப்பு மற்றும் பிளாஸ்டிக் அற்ற…