Month: May 2024

  • Home
  • விராட் கோலிக்கு உயிரச்சுறுத்தல்?

விராட் கோலிக்கு உயிரச்சுறுத்தல்?

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பை ரோயல் ஜெலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரத்து செய்துள்ளது.7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ந் திகதி தொடங்கி நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த…

உலக சாதனைப் படைத்துள்ள இறகு!

முற்றிலும் அழிவடைந்துள்ள நியூசிலாந்தின் “huia” என்ற பறவையினத்தின் ஒரு இறகு ஏலத்தில் சாதனை தொகைக்கு விற்பனையாகியுள்ளது.இந்த இறகு 28,400 டொலருக்கும் அதிகமான தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இது உலக சாதனையாகும்.ஏலத்தில் இந்த இறகு $3,000க்கு விற்கப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.மேலும்,…

ஈரான் தூதரகத்திற்குச் சென்று, இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி ரணில்

ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு ஈரான் தூதரகத்திற்குச் சென்று ஜனாதிபதி இரங்கல் தெரிவித்தார் கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு இன்று (22) சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். தூதரகத்திற்கு சென்ற…

5 பொருட்களின் விலைகள், இன்று முதல் குறைக்கப்பட்டன

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இன்று முதல் -22- நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த விலைக்குறைப்பு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதன்படி, நெத்தலி ஒரு கிலோ கிராம் 145…

நெதன்யாகு வந்தால் கைது – நோர்வே

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அல்லது அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நோர்வேக்கு வருகை தந்தால் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நார்வே வெளியுறவு அமைச்சர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ‘ஹேக் நீதிமன்றத்தில் இருந்து நெதன்யாகு மற்றும் கேலண்ட் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட்…

ஈரான் தூதரகத்திற்கு நேரில் சென்று தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்த சஜித்

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி உள்ளிட்டோருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று புதன்கிழமை -22- ஈரான் தூதரகத்திற்கு நேரில் சென்று தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.

ஈரானுக்கு கிடைத்த வெற்றி

இந்தச் சம்பவங்கள் மிகவும் சுவாரஸ்யமானது: ஜனாதிபதி ரைசி மற்றும் தோழர்களின் இறுதி ஊர்வலம் சில நாடுகளின் பல தலைவர்களை ஈரானுக்கு முதல் முறையாக சென்றடைய செய்துள்ளது. துனிசியாவின் ஜனாதிபதி முதன்முறையாக ஈரானுக்கு சென்றுள்ளார். எகிப்திய வெளியுறவு அமைச்சகத்தின் தூதுக்குழு ஈரானில் தரையிறங்கியுள்ளது.…

பாலஸ்தீன அரசை 3 நாடுகள் அங்கீகரித்தன – வரலாற்று சிறப்புமிக்க நாள் என அயர்லாந்து பெருமிதம்

அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகியவை பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக இன்று, புதன்கிழமை அறிவித்துள்ளன அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ் கூறுகையில், வரும் வாரங்களில் பல நாடுகள் எங்களுடன் இணையும் என நம்புவதால், இது பாலஸ்தீனத்திற்கான வரலாற்று சிறப்புமிக்க நாள். நோர்வே…

ஈரான் ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் அலி சப்ரி!

ஈரானின் தப்ரிஸில் நடைபெறும் மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று இரவு ஈரான் செல்லவுள்ளார்.வெளிநாட்டலுவல்கள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

ஈட்டி எறிதலில் உலக சாதனை!

ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் F44 பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியின் உலக சாதனையை சமித துலான் முறியடித்துள்ளார்.அவர் தனது முதல் முயற்சியிலேயே 66.49 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தககது.