பிறப்பு, திருமண, சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி
இலங்கையின் சனத்தொகை குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையொன்றை மேற்கோள்காட்டி பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள கருத்து வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சனத்தொகை சுமார் ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரத்தால் குறைந்துள்ளது. பத்து ஆண்டுகளில்…
சுழற்பந்து வீச்சாளர் திடீர் மரணம்
இங்கிலாந்தின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ஜோஷ் பேக்கர் (Josh Baker) தனது 20ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தின் வொர்செஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடி வரும் ஜோஷ், சோமர்செட் அணிக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி சிறப்பாக செயற்பட்டிருந்தார். இதனையடுத்து,…
வழிபாட்டுத் தளங்களில் ஒலிபெருக்கி பாவனையை கட்டுப்படுத்த கோரிக்கை!
வவுனியா மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் சமய வழிபாட்டுத் தளங்களிலும், பல்வேறு வைபவங்களிலும் விழாக்களிலும் பயன்படுத்தப்படுவது மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதாக சுகாதார பிரிவினர், நகரசபை, பொலிஸ் திணைக்களம், மாவட்ட செயலகம்…
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்!
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக அவர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜப்பானின் மேலதிக ஆதரவை வழங்குவதே ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின்…
O/L மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்காக ஆட்பதிவு திணைக்களம் இன்று (04) திறக்கப்பட்டுள்ளது.காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலகங்கள் இன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி…
கடும் வெயிலுக்கு 9 பேர் பலி!
இத்தினங்களில் பல ஆசிய நாடுகளில் கடுமையான வெப்பமான வானிலை பதிவாகி வருகிறது.இந்த வெப்பமான வானிலையால் இந்தியாவில் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இந்தியாவில் அதிக வெப்பம் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கிழக்கிந்திய மாநிலமான மேற்கு வங்கம்…
வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பநிலை இன்று (04) மேலும் “அதிக அவதானம்” செலுத்த வேண்டிய நிலைக்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண் அதிக அவதானம் செலுத்த வேண்டிய…
கொத்து, ப்ரைட்ரைஸ், சோற்றுப்பொதி, சிற்றுண்டிகளின் விலைகள் குறைப்பு
கொத்து, ப்ரைட் ரைஸ் மற்றும் சோற்றுப்பொதி ஆகியவற்றின் விலைகள் 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷான் தெரிவித்துள்ளார் எரிவாயுவின் விலை…
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
நாட்டில் இன்று -03- ஒரு அவுன்ஸ் தங்கம் 6,84,150 ரூபாவாக குறைவடைந்துள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 193,100 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,130 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில், 22 கரட் தங்கப்…
ஏமாற்ற முடியாது…
“நீங்கள் சிலரை எல்லா நேரத்திலும் முட்டாளாக்கலாம், மற்றும் எல்லா மக்களையும் சில நேரம் ஏமாற்றலாம், ஆனால் எல்லா மக்களையும் எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது.”