Month: March 2024

  • Home
  • புனித ரமழான் மாதத்தில் இலங்கை வந்துள்ள எகிப்திய மௌலவி

புனித ரமழான் மாதத்தில் இலங்கை வந்துள்ள எகிப்திய மௌலவி

எகிப்து நாட்டை சேர்ந்த மௌலானா அல்-ஷேய்க் அல்-செயீத் அஃபீபுதீன் அல்-ஜெய்லானி, இலங்கையை வந்தடைந்துள்ளார்.புனித ரமழான் மாதத்தில் தனது ஆதரவாளர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசீர்வாதங்களை வழங்குவதற்காக அவரின்வருகை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.ஷேக் அப்துல் காதர் அல் ஜைலானி பள்ளிவாசலின் மௌலானாவான இவர் நேற்றைய தினம்…

ஜனாஸா அறிவித்தல்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் பலாந்தையை பிறப்பிடமாகவும் கஹட்டோவிட்டாவை வசிப்பிடமாகவும் கொண்ட மௌலவி அபூபக்கர் அவர்கள் காலமானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இவர் முன்னால் மஊனதுர்ரஹ்மான் குர்ஆன் மத்ரஸா பரிசோதகரும் மாபோலை ஜோஜ்மாவத்தை தாருர்ரஹ்மா அகதியா பாடசாலை…

தெருக்களில் பிச்சையெடுக்கும் 30.000 சிறுவர்கள் – ரிதிகம முகாம் நிரம்பி வழிகிறது

நாடளாவிய ரீதியில் முப்பதாயிரம் வரையிலான குழந்தைகள் பிச்சை எடுத்து வருவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் மற்றும் தரவுக் கற்கைப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார் . நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் இந்த எண்ணிக்கை உறுதி…

மாணவிகள் சானிட்டரி நாப்கின்களை கொள்வனவு செய்ய வவுச்சர்கள்

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகையின் பின்னர், பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார் . பாடசாலை மாணவிகளின் சுகாதாரப் பழக்கத்தை அதிகரிப்பதற்கும், போதுமான சுகாதார…

செவ்வாய் முதல் வேலை நிறுத்தம்?

எதிர்வரும் செவ்வாய்கிழமை காலை 6.30 மணி முதல் வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பிக்கப்படும் என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இன்று பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள 35…

நாமலுக்கு கிடைத்த முக்கிய பதவி!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.அக்கட்சியின் நிறைவேற்று சபை கூட்டம் இன்று பிற்பகல் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க…

தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேறு மருத்துவமனை!

கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் நவீனமயப்படுத்தாமல் நாட்டின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மூன்றரை தசாப்தங்களுக்கு மேலாக கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக போதிய மூலதனச் செலவுகள் வழங்கப்படவில்லை எனவும்…

53 மசாஜ் நிலையங்கள் மூடப்பட்டன

நீர்கொழும்பு பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதிகளில் பணிபுரிந்து வந்த 2 பெண்களுக்கு HIV எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தலதுவ இன்று (27)…

வாட்ஸ் அப் செயலியின் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் UPI Settings கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை 140 இற்கும் மேற்பட்ட வங்கிகள் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தற்போது சர்வதேச UPI Payment மேற்கொள்ளும் வசதி உருவாக்கப்பட்டு வருகிறது. இது தற்போது தேர்வு செய்யப்பட்ட…

வெற்றிக்கு வித்திட்ட விதைகள்…!

பத்ரு தற்காப்பு யுத்தம்இன்றிலிருந்து சுமார் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இதே ரமலானில் இதே தினத்தில் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் நடைபெற்ற தர்ம யுத்தம். நபித்தோழர்களின் மாபெரும் தியாகத்தால் மிகப்பெரிய வெற்றி சாத்தியமானது. இறைத்தூதர் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆவாலும் ஸஹாபாக்களுக்கு…