ஜோர்தானில் இருந்து 66 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்!
ஜோர்தானில் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் சிரமத்திற்குள்ளான 66 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.ஜோர்டானில் இத்தொழிற்சாலைகளை நடத்தி வந்த இந்திய முதலீட்டாளர்கள் அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு தெரிவிக்காமல் தொழிற்சாலைகளை மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எவ்வாறாயினும், அந்த தொழிற்சாலைகளில் பணியாற்றிய இலங்கையர்கள் குழுவொன்று தமக்கான அனைத்து சலுகைகளையும்…
இந்திய மீனவர்கள் 19 பேர் கைது!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 19 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை…
குசல் மென்டிஸ் தலைமையிலான 16 பேர் கொண்ட குழு!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் மற்றும் உப தலைவராக சரித் அசலங்க ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.16 பேர் கொண்ட இலங்கை அணி விபரம்,
நான் முட்டாள் இல்லை – குசல் அதிரடி!
இலங்கை அணியை விட அதிக அனுபவம் வாய்ந்த அணியான ஆப்கானிஸ்தான் அணியை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடவில்லை என இலங்கை கிரிக்கெட் ஒருநாள் அணியின் தலைவர் குசல் மெந்திஸ் தெரிவித்துள்ளார்.கண்டி பல்லேகல விளையாட்டரங்கில் இன்று (08) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
ஊனமுற்றோர் மற்றும் முதியோருக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பு!
ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கான கொடுப்பனவு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, 5,000 ரூபாயாக இருந்த ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக உதவித்தொகை 7,500 ரூபாயாகவும், 2,000 ரூபாயாக இருந்த…
19 வயதுடைய இளைஞன் பலியான விதம்!
மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தைச் சேர்ந்த பிரவீன் விஸ்வஜித் என்ற 19 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த…
பாராளுமன்ற உறுப்பினரானார் ஜகத் பிரியங்கர!
பாராளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.பாராளுமன்ற நடவடிக்கை ஆரம்பிக்கும் போது ஜகத் பிரியங்கர பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.விபத்தில் உயிரிழந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவினால் வெற்றிடமடைந்த…
️ஜுமுஆவுடைய குத்பா, தொழுகையை 1 மணிக்குள் நிறைவு செய்க – ACJU
ஜுமுஆவுடைய குத்பாவையும் தொழுகையையும் மதியம் 1.00 மணிக்குள் நிறைவு செய்வது சம்பந்தமாக.
இன்று டொலர், அரபு, ரூபாய் கரன்சிகளின் நிலவரம்
புதன் கிழமை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (பிப்ரவரி 08) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ.308.56ல் இருந்து ரூ.308.49 ஆகவும், விற்பனை விலை…
புதிதாக இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் வௌியீடு
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.இதற்கிடையில், பிரதமருடன் கலந்தாலோசித்த பின்னர் சுற்றாடல் அமைச்சர் பதவியை ஜனாதிபதி பொறுப்பின் கீழ் வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி…