Month: January 2024

  • Home
  • பெலியத்த ஐவர் படுகொலை – விசாரணையில் வௌிவந்த உண்மைகள்

பெலியத்த ஐவர் படுகொலை – விசாரணையில் வௌிவந்த உண்மைகள்

பெலியத்தவில் 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஹக்மன பொலிஸார் மோட்டார் சைக்கிள் மற்றும் வான் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு T-56 துப்பாக்கிகளை அப்புறப்படுத்த மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்பட்டதாக…

‘தீவர சுவ சவிய’ வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும்!

இந்நாட்டு மீனவர்களின் ஆரோக்கியம் மற்றும் நலன்புரி செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையில் ‘தீவர சுவ சவிய’ என்ற புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்தார். இதன் முதற்கட்ட வேலைத்திட்டம் வென்னப்புவ, வெல்லமங்கரய மீன்பிடித் துறைமுகத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை…

சனத் நிஷாந்தவின் வெற்றிடத்திற்கு ஜகத் பிரியங்கர!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்தார். 1975 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி சிலாபத்தில் பிறந்த சனத் நிஷாந்த பெரேராவிற்கு ஒரு மூத்த சகோதரியும்…

சனத் நிஷாந்த வீட்டிற்கு சென்ற ஜனாதிபதி!

உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று சென்றிருந்தார். உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியைகளை 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது…

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் பலி!

கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கி இராஜாங்க அமைச்சர் பயணித்த சொகுசு வாகனம், அதே திசையில் சென்ற கொள்கலன் லொறி ஒன்றின் பின்பகுதியில் மோதியுள்ளது. பின்னர், பாதுகாப்பு…

நாட்டில் வேகமாக அதிகரிக்கும் வாகனங்களின் விலை

நான்கு வருடங்களாக வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக 15 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாக இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், சம காலத்தில் பாவித்த வாகனங்களின் விலை மிக வேகமாக அதிகரித்துள்ளதாகவும் குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களுக்கு பொலிஸார் வழங்கும் பரிசு!

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை கைப்பற்றுவதற்காக தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட யுக்திய நடவடிக்கை வெற்றிகரமாக இடம்பெற்று வருவதுடன், இதற்காக தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்கப்பரிவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி, பதில்…

உயர்தர பரீட்சை காரணமாக நீதிமன்றம் பிறப்பித்த தடையுத்தரவு!

மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கந்த சந்தியிலிருந்து நுகேகொட வரை மற்றும் கிருலப்பனையிலிருந்து நுகேகொட வரையான ஹைலெவல் வீதியில் இடம்பெறவிருந்த ஆர்ப்பாட்ட பேரணியை தடுக்கும் வகையில் நீதிமன்றத்தால் உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் 04 உயர்தர பரீட்சை நிலையங்கள் உள்ளதால், இந்த ஆர்ப்பாட்ட…

பதவி உயர்வு பெற்ற நிஹால் தல்துவ!

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான நிஹால் தல்துவ பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.இவர் இதற்கு முன்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பணியாற்றியிருந்தார்.

வீட்டு முற்றத்தில் சிறுமியை கடித்து குதறிய குரங்குகள்!

வீட்டின் முற்றத்தில் இருந்த ஒன்பது வயது சிறுமி ஒருவரை குரங்குகள் சில கடித்த சம்பவம் ஒன்று மாவனெல்லை பிரதேசத்தில் நேற்று (23) பதிவாகியுள்ளது.இச்சம்பவம் மாவனெல்லை, வெரகே பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மகளின் தாயார் கூறியதாவது:“அப்போது நான் முற்றத்தில் நெல்லை காயவைத்துக்…