Month: January 2024

  • Home
  • நாளைய தினமும் வேலைநிறுத்தம்!

நாளைய தினமும் வேலைநிறுத்தம்!

வைத்தியர்களுக்கு மாத்திரம் 35,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து வைத்தியசாலை நிர்வாக அதிகாரிகள் மற்றும் கனிஷ்ட நிலை சுகாதார ஊழியர்கள் ஒன்றிணைந்து நாளை (11) காலை 6 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டடம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள்…

மீனகயா ரயில் சேவை ரத்து!

கொழும்புக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் இன்று இரவு சேவையில் ஈடுபடவிருந்த ‘மீனகயா’ நகர் சேவை கடுகதி ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன.வாழைச்சேனையில் ரயில் பாதையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ‘புலதிசி’ விரைவு ரயில் பொலன்னறுவை…

உயர் தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்

தொடரும் அனர்த்தங்களினால் போக்குவரத்து இடையூறுகளை சந்திக்கும் உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.பதுளையில் இருந்து பண்டாரவளை நோக்கி பயணிக்க சிரமப்படும் உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகள் பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் பரீட்சைக்கு தோற்ற முடியும் என…

அம்பாறையின் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை

அம்பாறை – இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்திற்கு கீழே உள்ள கல் ஓயா தாழ்நிலத்தை சூழவுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.சேனநாயக்க சமுத்திரத்தின் நீரின் கொள்ளளவு இன்று (10) பிற்பகல் வரை உச்ச மட்டத்தை எட்டியுள்ளதாக…

வெட் வரி தொடர்பில் பொய் கூறினால் கடும் நடவடிக்கை

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யாமல் வெட் வரி செலுத்துவதாக கூறி நுகர்வோரை ஏமாற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.நிதியமைச்சில் நேற்று (09) இடம்பெற்ற விசேட வெட்…

ICC CEO மற்றும் அமைச்சர் ஹரீனுக்கும் இடையில் சந்திப்பு

சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெஃப் அலடிஸ் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இதன்போது சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக விளையாட்டு அமைச்சர், தனது X…

மின் கட்டணத்தை குறைப்பதற்கான அறிக்கை பாராளுமன்றில்

2024 ஜனவரி மாதத்தில் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவுகள் தொடர்பான அறிக்கை இன்று (10) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.இது தொடர்பான அறிக்கையை எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்புக் குழு தயாரித்துள்ளதுடன், குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட இதனை…

அஸ்வெசும தொடர்பில் புதிய தீர்மானம்

அஸ்வெசும பயனாளிகளின் குடும்பங்களின் எண்ணிக்கையை 24 இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.தற்போது நிலவும் கடினமான பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் இது தொடர்பான பிரேரணை…

யால பிரதான நுழைவாயில் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

கடும் மழை காரணமாக சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் யால பூங்காவின் பிரதான நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. திஸ்ஸமஹாராம பலதுபன யாலயின் பிரதான நுழைவாயில் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக யால பூங்காவின் பராமரிப்பாளர் தெரிவித்தார். எனினும் கடகமுவ நுழைவாயிலில் இருந்து சுற்றுலா…

A/L பரீட்சை தொடர்பில் அதிபர்களுக்கான அறிவிப்பு

க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த 4 ஆம் திகதி ஆரம்பமானதுடன், நாடளாவிய ரீதியில் 2,302 பரீட்சை நிலையங்களில் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் பரீட்சை காலத்தில் பரீட்சார்த்திகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாடுகளையும்…