Month: December 2023

  • Home
  • கைதி ஒருவருக்கு மூளைக் காய்ச்சல்

கைதி ஒருவருக்கு மூளைக் காய்ச்சல்

பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் மரபணு மாதிரிகளை பரிசோதித்த போது, ​​அவர்களில் ஒருவருக்கு மூளைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.நான்கு நோயாளிகளின் மரபணு மாதிரிகள் பரிசோதனைக்காக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு…

வௌிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியாளர் கைது

முறையான அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டு வேலைக்காக ஆட்சேர்ப்பு செய்த நபரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.துபாயில் அழகு நிலையங்களில் பெண்களை துப்புரவு பணியாளர்களாக வேலைக்கு அமர்த்துவதாக முகநூலில் விளம்பரம் செய்து சந்தேக நபர்…

வழமைக்குத் திரும்பிய மாத்தறை சிறைச்சாலை

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சில கைதிகள் பதிவான மாத்தறை சிறைச்சாலையின் நிலைமை தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.17 பேருக்கு காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியதையடுத்து, சிறையில் கடுமையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.எவ்வாறாயினும், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

அறநெறி பாடசாலை  பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு

அறநெறி பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை தொடர்பான விசேட அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.பௌத்த, இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய பாடசாலைகளின் இறுதிச் சான்றிதழ் பரீட்சை டிசம்பர் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் 669 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.பரீட்சை அனுமதி…

வைத்தியரை தாக்கிய வர்த்தகர் கைது

பேருவளை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் அளுத்கம, மொரகல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் என பேருவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சந்தேகநபரான வர்த்தகர், நெஞ்சுவலியால் சுகவீனமுற்றிருந்த தனது தந்தையை நேற்று (25) காரில் பேருவளை பிரதேச…

சுனாமி ஏற்பட்டால் வரும் புதிய எச்சரிக்கை!

உலக வரலாற்றில் ஒரு இருண்ட நினைவை சேர்க்கும் வகையில், இலங்கை உட்பட பல நாடுகளில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களைப் பலிகொண்ட சுனாமி அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் (26) 19 வருடங்கள் பூர்த்தியாகின்றன.அந்த பெரும் சோகத்தில் உயிரிழந்த இந்நாட்டு மக்களுக்காக இன்று…

விடுதிக்கு பெண்ணுடன் சென்றவர் மர்ம மரணம்

பெண் ஒருவருடன் விடுதி ஒன்றிற்கு சென்ற நபரொருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பொரலஸ்கமுவிலிருந்து பதிவாகியுள்ளது.சம்பவத்தின் பின்னர் குறித்த பெண் தப்பிச் சென்றுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பொரலஸ்கமுவ தெஹிவளை வீதியில் உள்ள சமூபகார மாவத்தையில் உள்ள விடுதிக்கு பெண் ஒருவருடன் சென்ற நபரே…

21 வயது பெண்ணுக்கு நேர்ந்த மரணம்!

எல்ல மற்றும் தெமோதர புகையிரத நிலையங்களுக்கு இடையில் 9 ஆம் பாலத்திற்கு அருகில் ரயிலில் மோதி இளம் பெண் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். கிதல்லெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய திருமணமாகாத இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து பதுளை…

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் மூழ்கி பலி!

களுத்துறை கட்டுகுருந்த கடற்கரையில் தனது நண்பர்கள் குழுவுடன் நீராடச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.களுத்துறை நாகொட பிரதேசத்தில் வசித்து வந்த 22 வயதான தெஷாஞ்சன தரிந்த என்ற கான்ஸ்டபிளே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கான்ஸ்டபிள் தண்ணீரில் மூழ்கியபோது, ​​அவருடன் இருந்த…

JN.1 கொரோனா குறித்து எச்சரிக்கை!

உலகம் முழுவதும் ஜெஎன்.1 வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், தென்கிழக்காசிய நாடுகள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.…