Month: November 2023

  • Home
  • பனியால் மூடப்பட்ட கொழும்பு நகரம்

பனியால் மூடப்பட்ட கொழும்பு நகரம்

பனியால் மூடப்பட்ட கொழும்பு நகரம்

தோல்வியே காணாத மகாசேனை

தோல்வியே காணாத அல்லாஹ்வின் மகாசேனை எதுவென அலி பின் அபீ தாலிப் அவர்களிடம் கேட்கப்பட்டது! அதற்கு அவர்: நான் தினமான பொருளாக இரும்பைப் பார்த்தேன், அதுதான் அல்லாஹ்வின் மகாசேனை என்று எண்ணிக்கொண்டேன். பின்னர் நான் நெருப்பைப் பார்த்தேன், அது இரும்பை உருக்குவதைக்…

துருக்கியின் மனிதாபிமானம்

காசாவில் இருந்து வெளியேற்றப்பட்ட 100 க்கும் மேற்பட்டவர்கள் துருக்கிக்கு வர உள்ளனர், இதில் டஜன் கணக்கான மக்கள் அங்கு மருத்துவ சிகிச்சை பெறுவார்கள். அறுபத்தொரு நோயாளிகள், சுமார் 49 உறவினர்களுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை காசாவில் இருந்து எகிப்துக்கு வந்து, திங்கள்கிழமை காலை…

இலங்கையில் புதியவகை பாம்பு

இலங்கையில் 76 வருடங்களின் பின்னர் புதிய வகை பாம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் காணப்படும் 108 வகையான பாம்புகளில் 10 இனங்கள் ஸ்கோகோபீடியா குழுவைச் சேர்ந்த பாம்புகளாக குறிப்பிடப்படுகின்றன. இந்த பாம்பு இனத்தை ஊர்வன தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட நெது விக்கிரமசிங்க,…

இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு இரையான இரட்டையர்கள்

மகிழ்ச்சியான இரட்டையர்களான டிமா மற்றும் ரீமா அட்னான் ஹடாத்இ வயது 5 காஸாவில் நடந்து வரும் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு இரையானவர்களில் அடங்குவர் சுவனத்துச் சிட்டுக்களாகிவிட்ட அவர்களுக்காகவும், காயப்பட்டுள்ள சிறுவர்களுக்காககவும் பிராத்திப்போம்.

கத்தாரின் மனிதாபிமானம்

கத்தார் ஆசியக் கோப்பையின் வருவாய் பாலஸ்தீனிய உதவிக்காக வழங்கப்பட உள்ளது இதன் மூலம் கிடைக்கும் தொகை பாலஸ்தீன நிவாரணப் பணிகளுக்கு உதவும் என கால்பந்து போட்டியின் உள்ளூர் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. “இந்த பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சி மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு…

பலஸ்தீனப் பெண்ணின் மனதைத் தொடும் வார்த்தைகள்

இறைவன் எனக்கு ஒரு தாயாகவும், சகோதரியாகவும், என் உடன்பிறப்புகளுக்கு ஒரு தந்தையாகவும் இருக்க உதவட்டும். அக்கிரமம் பிடித்த இஸ்ரேலிய விமானத் தாக்குதலால் பெற்றோரை இழந்த பாலஸ்தீனப் பெண்ணின் மனதைத் தொடும் வார்த்தைகள்.

இலங்கையின் சுற்றுலாத் தொழிலை ஊக்குவிக்க ஒப்பந்தம்

உலகளாவிய பிரபல ‘vlog” வடிவமைப்பாளரான நாஸ் டெய்லி சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்து இன்று (20) சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். இலங்கையின் சுற்றுலாத் தொழிலை ஊக்குவிக்க அந்த ஒப்பந்தம் பெரும் பக்கபலமாக அமையும்…

மோடியின் மைதானத்திற்குள் புகுந்த, பலஸ்தீன ஆதரவாளரினால் பரபரப்பு

இன்று -19- இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது, ​​”பாலஸ்தீனை குண்டுவீசுவதை நிறுத்து என்ற வாசகத்துடன் ஆடுகளத்திற்குள் புகுந்த ஒருவர் விராட் கோலியை கட்டிப்பிடிக்க முயன்றார். இந்த போட்டியை குறைந்தது 2 பில்லியன் மக்கள் பார்க்கிறார்கள். இந்த மனிதனுக்கு…

இஸ்ரேலே இனப்படுகொலையை நிறுத்து – கனடாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்

காசாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர உடனடியாக போர்நிறுத்தம் செய்யக் கோரி, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கனடாவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்