Month: November 2023

  • Home
  • உலக கிண்ணம் : இந்திய அணி அபார வெற்றி – தென்னாபிரிக்கா படு தோல்வி

உலக கிண்ணம் : இந்திய அணி அபார வெற்றி – தென்னாபிரிக்கா படு தோல்வி

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (05) இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி துடுப்பெடுப்பைத் தெரிவு செய்தது. இதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில்…

பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்க, பெரும் மக்கள் கூட்டம் தெருக்களில் நிரம்பி வழிகிறது

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பெரும் மக்கள் கூட்டம் தெருக்களில் நிரம்பி வழிகிறது.

காசாவின் புகைப்பட பத்திரிக்கையாளருடைய 4 குழந்தைகளும் இன்று படுகொலை

காசாவின் புகைப்பட பத்திரிக்கையாளர் முஹம்மது அல்-அலுல் அவர்களுடைய வீடு, ஆக்கிரமிப்பு போர் விமானங்களால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இதன்போது அவரது 4 குழந்தைகளும் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளன.

ரஷ்யாவில் 20 ஆண்டுகளில் 8000 பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளன – வரும் ஆண்டுகளில் மேலும் பல பள்ளிவாசல்கள் கட்டப்படும்

கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யா 8000 மசூதிகளை கட்டியுள்ளதாகவும், வரும் ஆண்டுகளில் மேலும் பல மசூதிகளை கட்டுவதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய முஃப்தி கவுன்சிலின் துணைத் தலைவரின் கூற்றுப்படி, கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யாவில் 8,000 க்கும்…

“காஸா மீது அணுகுண்டு வீசப்பட வேண்டும்” – இஸ்ரேலிய அமைச்சர்

அல்ட்ராநேஷனலிஸ்ட் இஸ்ரேலிய பாரம்பரிய அமைச்சர் அமிச்சாய் எலியாஹு காஸா மீது அணுகுண்டு வீசப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். காஸா மீது அணுகுண்டு வீசப்பட வேண்டுமா என்று ரேடியோ கோல் பெராமாவுக்கு அளித்த பேட்டியில் , “இது சாத்தியக்கூறுகளில் ஒன்றாகும்” என்றார்.…

பிறந்த நாளில் இன்று, இஸ்ரேலினால் கொல்லப்பட்ட சிறுவன்

இவர்தான் கரீம் முஹம்மது அபு ஷமாலா. இன்று, நவ., 5ல் அவருக்கு பிறந்தநாள். அவர் மூன்று மாதங்களாக தனது பிறந்தநாளை திட்டமிட்டு தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரையும் அழைத்திருந்தார். கரீம் மற்றும் அவரது தாத்தா, பாட்டி, மாமாக்கள் மற்றும் உறவினர்களைக்…

அமெரிக்கா பெரிய அடிகளை சந்திக்க நேரிடும்” – ஈரானிய பாதுகாப்பு அமைச்சர்

இஸ்ரேலுக்கான ஆதரவைத் திரும்பப் பெறவும், ஆக்கிரமிப்பை நிறுத்தவும் வாஷிங்டனை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு செய்யாவிட்டால், அது பெரிய அடிகளை சந்திக்க நேரிடும்.

பாலஸ்தீனியர்களுக்கு நடப்பது “தாங்க முடியாதது” – மனம் திறந்து ஒபாமா வழங்கியுள்ள பேட்டி

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இஸ்ரேல்-ஹமாஸ் போரைப் பற்றிய நுணுக்கமான புரிதலுக்கு அழைப்பு விடுத்தார், மோதலைப் பற்றிய சமூக ஊடகக் கதைகளை விமர்சித்தார் மற்றும் “யாருடைய கைகளும் சுத்தமாக இல்லை” என்று வலியுறுத்தினார். சனிக்கிழமையன்று -04- தனது முன்னாள் ஊழியர்களுடன்…

கால்வாய்க்குள் வீழ்ந்த குழந்தை உயிரிழப்பு

புத்தளம் – மதுரங்குளியில் கால்வாயக்குள் வீழ்ந்த ஒரு வயது பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. இன்று (04) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பன திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார். குழந்தையின் வீட்டுக்கு அருகிலுள்ள…

இலங்கை ரக்பி மீதான தடை நீக்கம்

உலக ரக்பி சம்மேளனம் இலங்கை ரக்பி மீது விதித்திருந்த தடையை நீக்கியுள்ளது. ஆசிய ரக்பி சம்மேளனத்தின் தலைவர் கைஸ் அல் தலாய் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (04) காலை டுபாயில் இடம்பெற்றது.…