Month: November 2023

  • Home
  • உலகின் 8வது அதிசயமாக அங்கோர் வாட் கோயில் அறிவிப்பு!

உலகின் 8வது அதிசயமாக அங்கோர் வாட் கோயில் அறிவிப்பு!

உலகின் 8வது அதிசயமாக கம்போடியாவின் அங்கோர் வாட் கோயில் அறிவிக்கப்பட்டுள்ளது.அங்கோர் வாட் தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றாகும், இது கம்போடியாவின் வடக்கு மாகாணமான சீம் ரீப்பில் அமைந்துள்ளது. சுமார் 400 கிமீ சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள…

பொலித்தீனை உண்ண வைத்த சம்பவம் – அதிபர் விளக்கமறியலில்

பாடசாலை மாணவர்களுக்கு பொலித்தீனை பலவந்தமாக உண்ண வைத்த சம்பவத்தில் கைதான சந்தேகநபரான அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கம்பளை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் நாவலப்பிட்டி ரம்புக்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 05 மாணவர்களே இச்சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.சம்பவத்துடன் தொடர்புடைய அதிபர்…

மரதன் ஓட்டப்பந்தய வீரர் வெட்டி படுகொலை

களனி வனவாசல புகையிரத வீதி பகுதியில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று (28) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் மரதன் ஓட்டப்பந்தய வீரரான ராஜா என்கிற…

பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசபந்து தென்னகோன் 1998 ஆம் ஆண்டு உதவி பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் சேவையில் இணைந்தார். அவர் 2006 இல் பொலிஸ்…

கொழும்பில் அதிகரித்த டெங்கு காய்ச்சல்!

கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் 3,465 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். தற்போது பெய்து வரும் அதிக மழையுடன் இந்த நிலைமை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி மேலும் தெரிவித்துள்ளார்.…

காதி நீதிமன்ற நீதிபதி ஏ.முகம்மட் றூபி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடு – விவாகப் பதிவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்…

காத்தான்குடி காதி நீதிமன்றத்திற்கு தனது மகனின் திருமண பிணை தொடர்பில் கடந்த 25ம் திகதி சனிக்கிழமை சென்ற விவாகப் பதிவாளர் யு.எல். முகம்மது ஜாபிர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தார் என காதி நீதிமன்ற நீதிபதி ஏ.முகம்மட் றூபி காத்தான்குடி பொலிஸ்…

17 நாட்களாக சுரங்கத்தில், சிக்குண்டிருந்த 41 பேர் மீட்பு

உத்தரகாண்ட் – உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது. கடந்த 12 ஆம் திகதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து இன்று…

ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு – கல்வி அமைச்சு விசேட அறிக்கை!

உயர் நீதிமன்றத் தீர்ப்பின் படி ஆசிரியர் சேவைக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.கல்வி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளதுடன் கல்வி அமைச்சரும் இதனைத் தெரிவித்துள்ளார்.குறித்த அறிக்கை கீழே…அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்…

O/L பரீட்சை பெறுபேறுகள், வெளியாகும் திகதி அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 2 அல்லது 3 நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றையதினம்(28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே…

இது எங்களுக்கு ஒரு நம்பிக்கையான தருணம் – கத்தார்

கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி, அல் ஜசீராவிடம், போர்நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்படுவதை நாடு எதிர்பார்க்கிறது என்று கூறினார். “அடுத்த இரண்டு நாட்களில் 20 கூடுதல் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று ஹமாஸிடம் இருந்து நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம், மேலும் பாலஸ்தீனிய…