Month: October 2023

  • Home
  • அதிபர் நியமனம் தொடர்பில் புதிய தீர்மானம்

அதிபர் நியமனம் தொடர்பில் புதிய தீர்மானம்

அனைத்து தரங்களுக்குமான சுமார் 5000 அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த மாதம் கையளிக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்களின் சம்பளமும் அதிகரிக்கப்படும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.“மூன்று தரங்களிலும் சுமார் 5000 அதிபர்கள்…

யாழில் விளையாட்டு செயலிகள் ஊடாக பணமோசடிகள்

விளையாட்டு செயலிகள் (apps) ஊடாக பணமோசடிகள் நடக்கின்றன என்றும் இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜெகத் விஷாந்த தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் இவ்வாறான பண…

குடிநீர் முகாமைத்துவத்துக்காக தனி செயலகம்!

நிலைபேண்தகு அபிவிருத்தி திட்டத்தில் உள்ள ‘பாதுகாப்பான மற்றும் தூய்மையான குடிநீர்’ என்ற இலக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் அடைவதே தமது எதிர்பார்ப்பாக இருப்பதாகவும், இதற்கான உட்கட்டமைப்பு, நிதி உள்ளிட்ட உதவிகளை ஐ.நாவின் குடிநீருக்கான ஸ்தாபனம் வழங்க வேண்டும் என்று இலங்கை தொழிலாளர்…

இலங்கை ஆற்றலுள்ள பெண்கள் அமைப்பின், முஸ்லிம் பெண் எழுத்தாளர்களுக்கான தேசிய மாநாடு

இலங்கை ஆற்றலுள்ள பெண்கள் அமைப்பின் மூன்றாவது தேசிய முஸ்லிம் பெண் எழுத்தாளர்களுக்கான மாநாடு நேற்று காத்தான்குடியில் அமைப்பின் தலைவர் இலக்கிய வித்தகர் மசூரா சுகுர்தீன் தலைமையில் மிக விமர்சையாக நடைபெற்றது. காத்தான்குடி தாருல் அர்க்கம் மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய மாநாட்டுக்கு பிரதம…

மலைப்பாம்பு மீட்பு

காசல்ரி நீர்த்தேகத்தில் நிவ்வெளிகம பகுதியில் 8 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மீன் பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த வலையிலே இந்த 8 அடி நீள மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர் ஒருவர் மலைப்பாம்பு சிக்கியிருப்பதனை கண்டு வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.…

முஸ்லிம் நாட்டுத் தலைவர்களே, எனது அவலக்குரல் உங்களுக்கு கேட்கிறதா..?

முஸ்லிம் நாட்டுத் தலைவர்களே, எனது அவலக்குரல் உங்களுக்கு கேட்கிறதா..? என்னை உங்களுக்கு பார்க்க முடியுமா..?? வெறும் அறிக்கைகளுடன் இருந்து விடாதீர்கள், தைரியமாக எழுந்து நில்லுங்கள்..!

15 நாட்களில் 1,661 பலஸ்தீனக் குழதைகள் இஸ்ரேலினால் படுகொலை

இம்மாதம் 8 ஆம் திகதியிலிருந்து, நேற்று 21 ஆம் திகதிவரை இஸ்ரேலிய ஆட்சியால் இனப்படுகொலை செய்யப்பட்ட காசா குழந்தைகளின் எண்ணிக்கை 1,661 ஆகும். அவர்களுக்காகவும், பாதிக்கப்பட்டுள்ள ஏனைய குழந்தைகளுக்காகவும், அவர்களுடைய பெற்றோருக்காகவும், ஒட்டுமொத்த காசா மக்களுக்காகவும் பிரார்த்திப்போம்.

பாலஸ்தீனா, நாங்கள் உங்களுடன் நிற்கிறோம் – வெற்றியைக் கொண்டாட மறுத்த UFC சாம்பியன் இஸ்லாம் மகச்சேவ்

பாலஸ்தீனா, நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். எங்கள் துவாக்கள் அனைத்தும் உங்களுடன் உள்ளன. உலகம் முழுவதும் நடக்கும் பைத்தியக்கார விஷயங்களால், நான் இன்று, எனது வெற்றியைக் கொண்டாடவில்லை. இஸ்லாம் மகச்சேவ் @UFC சாம்பியன். 21-10-2023

4000 மில்லியன் ​ரூபா பெறுமதியான ஹெரோய்ன் சிக்கியது

4000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 200 கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோய்னுடன் போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பல நாள் மீன்பிடி படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. தெய்​வேந்திர முனையில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.…

காஸா சிறுமியின் இறுதி உயில் (வஸிய்யத்)

காஸா சிறுமியின் இறுதி உயில் (வஸிய்யத்)