லஹிரு குமாரவிற்கு உபாதை – துஷ்மந்தவிற்கு வாய்ப்பு
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார உபாதை காரணமாக உலகக் கிண்ண தொடரில் எதிர்வரும் போட்டிகளில் விளையாடமாட்டார் என கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.லஹிரு குமாரவுக்குப் பதிலாக துஷ்மந்த சமிர அணியில் இணையும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதேவேளை, நாளை (30) நடைபெறவுள்ள…
புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்த திட்டம்
2025 ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, அதற்கான வரியை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.அதிகளவு சொத்துக்களை வைத்திருக்கும் மக்களிடம்…
நூற்றுக்கணக்கான அடையாளம் தெரியாத ஜனாஸாக்கள்
கடுமையான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களினால், அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான ஜனாஸாக்கள், காசா மருத்துவமனைகளில் குவிந்துள்ளன. அகோரக் குண்டுகளினால் பெரும்பாலான உடல்கள், தலை துண்டிக்கப்பட்டு அல்லது கிழிந்த நிலையில் உள்ளதாக காசா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பலஸ்தீன சார்பு சால்வை அணிந்து, துருக்கிய அதிபரின் எழுச்சி உரை’
இஸ்ரேல் உன்னை போர்க்குற்றவாளி என்று உலகிற்கு அறிவிப்போம். அதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய்து வருகிறோம்’. நெதன்யாகு நீ ஒரு பயங்கரவாதி இஸ்தான்புல்லில் பாலஸ்தீன ஒற்றுமை பேரணியில் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கருத்து தெரிவித்ததை அடுத்து, இஸ்ரேல் தனது இராஜதந்திரிகளை திரும்பப்…
எர்டோகன் யூத விரோதியாகவே இருக்கிறார் – இஸ்ரேலின் தூதர்
இராஜதந்திரிகளை திரும்பப் பெறுவதாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மறுமதிப்பீடு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கூறியதை அடுத்து துருக்கி பதிலளித்துள்ளது. துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில், “முழு உலகத்தின் முன் மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்தை” இஸ்ரேல் செய்தாலும்,…
இதுதான் யூதர்களைக் காட்டிக் கொடுக்காத, அவர்கள் ஓளிந்து மறைந்து கொள்ளப் போகும் மரமாகும்
இதுதான் ஒரு காலத்தில் (யஹூதிகளை) யூதர்களைக் காட்டிக் கொடுக்காத, அவர்கள் ஓளிந்து மறைந்து கொள்ளப் போகும் கர்காட் என்ற மரமாகும். இதற்கு மற்ற மரங்களைப் போல தண்டுகள் எதுவும் இருக்காது, நிலத்தோடு ஒட்டி இருக்கும். இது பின்னிப் பிணைந்த, முட்கள் நிறைந்த…
உடனடி கைதிகள் பரிமாற்றத்திற்கு தயார் – ஹமாஸ்
இஸ்ரேலுடன் ‘உடனடி’ கைதிகளை மாற்றுவதற்கு தயாராக இருப்பதாக ஹமாஸ் கூறுகிறது காசா பகுதியில் உள்ள ஹமாஸின் தலைவர் யாஹ்யா சின்வார், இஸ்ரேலுடன் “உடனடி” கைதிகளை மாற்றுவதற்கு குழு தயாராக இருப்பதாக கூறியுள்ளார். “பாலஸ்தீன எதிர்ப்பால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளுக்கும் ஈடாக…
நெதர்லாந்திடம் படுதோல்வி அடைந்த பங்களாதேஷ்!
2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் பங்களாதேஷ் அணியை 87 ஓட்டங்களால் வீழ்த்தி நெதர்லாந்து அணி வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 229…
வர்த்தக அமைச்சர் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!
சமீபகாலமாக சந்தையில் அரிசியின் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. நெல் விலை உயர்வினால் அரிசியின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.இதேவேளை, விலைக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் போது அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டால் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக…
வௌியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் (requirement) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த தேவைகள் (requirement) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக…