WORLD

  • Home
  • கடைசியாக வரைந்த படம் இது

கடைசியாக வரைந்த படம் இது

இது முஜாஹித். 7 வயது. காசாவில் புற்றுநோய் வைத்தியப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்ற போது, வைத்தியர்களுக்கு நன்றி தெரிவிக்க கடைசியாக வரைந்த படம் இது. நேற்றிரவு (23) அவரது வீட்டின் மீது அக்கிரமம்…

காசா மீதான தாக்குதலை நிறுத்து, நிபந்தனையற்ற கொலைக்கு இஸ்ரேலுக்கு பச்சை விளக்கு காட்டக்கூடாது

கத்தார் அமிர் – ஷேக் தமீம் பின் ஹமாத்: ‘காசா மீதான தாக்குதலை நிறுத்துங்கள் என்று நாங்கள் கூறுகிறோம். நிபந்தனையற்ற கொலைக்கு இஸ்ரேலுக்கு பச்சை விளக்கு காட்டக்கூடாது.’

முஸ்லிம் நாட்டுத் தலைவர்களே, எனது அவலக்குரல் உங்களுக்கு கேட்கிறதா..?

முஸ்லிம் நாட்டுத் தலைவர்களே, எனது அவலக்குரல் உங்களுக்கு கேட்கிறதா..? என்னை உங்களுக்கு பார்க்க முடியுமா..?? வெறும் அறிக்கைகளுடன் இருந்து விடாதீர்கள், தைரியமாக எழுந்து நில்லுங்கள்..!

15 நாட்களில் 1,661 பலஸ்தீனக் குழதைகள் இஸ்ரேலினால் படுகொலை

இம்மாதம் 8 ஆம் திகதியிலிருந்து, நேற்று 21 ஆம் திகதிவரை இஸ்ரேலிய ஆட்சியால் இனப்படுகொலை செய்யப்பட்ட காசா குழந்தைகளின் எண்ணிக்கை 1,661 ஆகும். அவர்களுக்காகவும், பாதிக்கப்பட்டுள்ள ஏனைய குழந்தைகளுக்காகவும், அவர்களுடைய பெற்றோருக்காகவும், ஒட்டுமொத்த காசா மக்களுக்காகவும் பிரார்த்திப்போம்.

பாலஸ்தீனா, நாங்கள் உங்களுடன் நிற்கிறோம் – வெற்றியைக் கொண்டாட மறுத்த UFC சாம்பியன் இஸ்லாம் மகச்சேவ்

பாலஸ்தீனா, நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். எங்கள் துவாக்கள் அனைத்தும் உங்களுடன் உள்ளன. உலகம் முழுவதும் நடக்கும் பைத்தியக்கார விஷயங்களால், நான் இன்று, எனது வெற்றியைக் கொண்டாடவில்லை. இஸ்லாம் மகச்சேவ் @UFC சாம்பியன். 21-10-2023

காஸா சிறுமியின் இறுதி உயில் (வஸிய்யத்)

காஸா சிறுமியின் இறுதி உயில் (வஸிய்யத்)

அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து, முன்னாள் இஸ்ரேலிய அதிபர் பெற்றுக்கொண்ட பலஸ்தீன் குடியுரிமை

1948ம் ஆண்டுக்கு முதல் ஐரோப்பிய பரதேசியும், முன்னால் இஸ்ரேலிய அதிபருமான சைமன் பெரேஸ், பலஸ்தீன அரசிடம், அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து, அந்த வாக்குறுதியில் “தாம் ஒருபோதும், பலஸ்தீன் தேசத்திற்கு துரோகம் இழைக்க மாட்டேன்” என ஒப்பமிட்டுப் பெற்றுக் கொண்ட, பலஸ்தீன்…

பஹ்ரைன் நாட்டில் தொழில் செய்தபடி, பாலஸ்தீனத்திற்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் பதிவிட்ட இந்திய வைத்தியர் கைது

பாலஸ்தீனத்தில் மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீன மக்களுக்கு எதிராகவும், சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்த பஹ்ரைன் தனியார் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வந்த இந்தியரான டாக்டர் சுனில் ராவ் பஹ்ரைன் காவல்துறையால் நேற்று -19- கைது…

ஆஸ்திரேலியாவில் மாபெரும் பேரணி

காசாவில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ஆயிரக்கணக்கானோர் தற்போது பேரணி நடத்துகின்றனர்.

இஸ்ரேலிய போர் விமானங்களால், காசா மீது வீசப்படும் ஏவுகணைகள் இவை

காசா முழுவதும் உள்ள பொதுமக்களின் வீடுகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்களால் இந்த நாட்களில் வீசப்படும் ஏவுகணைகள் இவை. படங்களில் உள்ள ஏவுகணைகள் வெடிக்கவில்லை. பலஸ்தீன காவல்துறையினர் அவற்றை பத்திரமாக மீட்கின்றனர்.