கூகுள் நிறுவனத்தின் கடும் தீர்மானம்
செயல்திறன் மற்றும் படைப்பாற்றலுக்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்காக அதன் உலகளாவிய விளம்பரக் குழுவிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான நபர்களை பணிநீக்கம் செய்வதாக கூகுள் அறிவித்துள்ளது. வேலை குறைப்பின் விளைவாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான தளத்தில் விளம்பரம் செய்வதற்கு கூகுள் அதிக ஆதரவை…
வேட்பாளர் தேர்வு போட்டியிலிருந்து விலகிய விவேக் ராமசாமி!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர் தேர்வு போட்டியிலிருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். மேலும், டொனால்ட் டிரம்ப்பை ஜனாதிபதியாக்க பணியாற்றப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டில் குடியரசு கட்சி,…
உலகின் முதல் ஸ்மார்ட் சிட்டி மன்றம் சவூதி தலைமையில்
உலகின் முதல் ஸ்மார்ட் சிட்டி மன்றத்தை சவூதி அரேபியாவின் தரவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆணையம் (SDAIA) வருகின்ற பெப்ரவரி மாதம் 2 முதல் 13 வரை சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடாத்த தீர்மானித்துள்ளது. எரெனா என்ற கண்காட்சிகளுக்கான அரங்கத்தில்…
குடியேற்றத்தை குறைக்கும் கனடா!
கனடாவில் அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் வீட்டு நெருக்கடிகளுக்கு மத்தியில் அமைச்சர் மார்க் மில்லர், அடுத்த மாதங்களில் கனடாவில் வசிக்கக்கூடிய வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்வதாக அறிவித்தார்.ஆனால் நிர்வாகம் எவ்வளவு குறைக்க திட்டமிட்டுள்ளது என்பதை அமைச்சர் தெரிவிக்கவில்லை என…
வேற்றுக்கிரகவாசிகளின் உண்மைக் கதை வெளியானது
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாத்தில் பெரு நாட்டின் தலைநகரமான லிமாவில் உள்ள விமான நிலையத்தில் வைத்து மீட்கப்பட்ட வேற்றுகிரகவாசிகள் என கூறப்பட்ட எழும்புக்கூடுகள், வேற்றுக்கிரகவாசிகள் இல்லை என தெரியவந்துள்ளது.ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.விலங்குகளின் எலும்புகளால் செய்யப்பட்ட…
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
ஈரான் ஆதரவுக் குழுவின் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களுக்குப் பிறகு, யேமனில் உள்ள ஹூதி இலக்குகள் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஒரே இரவில் விமானம் மற்றும் கடல் தாக்குதல்களை மேற்கொண்டது. இதன் விளைவாக எண்ணெய் டேங்கர்கள் செங்கடலில் இருந்து திசை…
யால பிரதான நுழைவாயில் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது
கடும் மழை காரணமாக சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் யால பூங்காவின் பிரதான நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. திஸ்ஸமஹாராம பலதுபன யாலயின் பிரதான நுழைவாயில் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக யால பூங்காவின் பராமரிப்பாளர் தெரிவித்தார். எனினும் கடகமுவ நுழைவாயிலில் இருந்து சுற்றுலா…
பிரான்ஸின் புதிய பிரதமர் நியமனம்!
பிரான்ஸ் பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து 34 வயதான கேப்ரியல் அட்டல் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்.பிரான்ஸ் அதிபராக பதவி வகிப்பவர் இமானுவேல் மேக்ரான். சமீப காலமாக அந்நாட்டு மக்கள், அவர் மீது அதிருப்தியில் உள்ளதாக…
கிம் ஜோங் உன்னின் இளைய மகளே வடகொரியாவின் அடுத்த தலைவர்..
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் இளைய புதல்வியே அவரின் அரசியல் வாரிசு என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏவுகணை சோதனை நடவடிக்கைகளின் போது அவருடன் அவரின் புதல்வியும் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், முதன் முதலாக வடகொரிய தேசிய புலனாய்வு சேவை இதனை அங்கீகரித்துள்ளது.…
379 பயணிகளுடன் தீப்பிடித்த விமானம்!
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று (02) டோக்கியோவில் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கும்போது தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. என்.ஹெச்.கே எனும் ஜப்பானிய அரசு ஊடகத்தில் அதன் காணொளி வெளியானது. அதில், விமானத்தின் ஜன்னல்கள் மற்றும் அதன் கீழே தீப்பிடித்து எரிவதை…