WORLD

  • Home
  • நெதன்யாகு வந்தால் கைது – நோர்வே

நெதன்யாகு வந்தால் கைது – நோர்வே

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அல்லது அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நோர்வேக்கு வருகை தந்தால் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நார்வே வெளியுறவு அமைச்சர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ‘ஹேக் நீதிமன்றத்தில் இருந்து நெதன்யாகு மற்றும் கேலண்ட் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட்…

ஈரானுக்கு கிடைத்த வெற்றி

இந்தச் சம்பவங்கள் மிகவும் சுவாரஸ்யமானது: ஜனாதிபதி ரைசி மற்றும் தோழர்களின் இறுதி ஊர்வலம் சில நாடுகளின் பல தலைவர்களை ஈரானுக்கு முதல் முறையாக சென்றடைய செய்துள்ளது. துனிசியாவின் ஜனாதிபதி முதன்முறையாக ஈரானுக்கு சென்றுள்ளார். எகிப்திய வெளியுறவு அமைச்சகத்தின் தூதுக்குழு ஈரானில் தரையிறங்கியுள்ளது.…

பாலஸ்தீன அரசை 3 நாடுகள் அங்கீகரித்தன – வரலாற்று சிறப்புமிக்க நாள் என அயர்லாந்து பெருமிதம்

அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகியவை பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக இன்று, புதன்கிழமை அறிவித்துள்ளன அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ் கூறுகையில், வரும் வாரங்களில் பல நாடுகள் எங்களுடன் இணையும் என நம்புவதால், இது பாலஸ்தீனத்திற்கான வரலாற்று சிறப்புமிக்க நாள். நோர்வே…

துக்கம் தெரிவிப்பதற்காக திரண்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள்

பல்லாயிரக்கணக்கான ஈரானியர்கள், ஜனாதிபதி ரைசி மற்றும் அவரது தோழர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக குவிந்த வண்ணம் உள்ளனர். இத்தகவலை சர்வதேச ஊடகங்கள் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளன. முன் ஏற்பாடு இல்லாமல் மக்கள் கூடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அனேகமாக நாளை அல்லது வரவிருக்கும் நாட்களில் இதைவிட…

உடல்களில் தீ காயங்கள், சகலரும் அடையாளம் காணப்பட்டனர், ஒருவர் நல்ல நிலையில் இருந்ததாக அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அவரது தூதுக்குழு உறுப்பினர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, மேலும் டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று ஈரானின் பேரிடர் மேலாண்மை அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். “அனைத்து உடல்களும் அடையாளம்…

பலஸ்த்தீனம் குறித்து ரைசியின், “இறுதி வார்த்தைகள்”

அஜர்பைஜானில் பாலஸ்த்தீனம் குறித்து ரைசி கூறிய இறுதி வார்த்தைகள் மே 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று அணையை திறந்து வைத்து ஆற்றிய உரையில், பாலத்தீன மக்களுக்கு ஈரான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று கூறினார் ரைசி. “பாலத்தீனம், முஸ்லிம் உலகின் மிக முக்கியமான…

ஈரான் அதிபர் உள்ளிட்ட, குழுவினர் உயிரிழப்பு

ஈரான் அதிபர் ரைசி உட்பட ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளிட்டவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அதிபர் ரைசி வீரமரணம் – ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

ஈரானின் வடமேற்கு பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் அவர்களுடன் சென்ற அதிகாரிகள் குழு ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரின் தியாகத்தை அடுத்து, அரசாங்க அமைச்சரவை அவசர…

ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலி அவசரமாக தரையிறக்கம்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.அஜர்பைஜானின் மலை பாங்கான பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.அதிக மழை மற்றும் காற்று உள்ளிட்ட சீரற்ற வானிலை காரணமாக இவ்வாறு ஹெலிகொப்டர்…

இரவை பகலாக்கிய விண்கல் 

போர்த்துக்கல் நாட்டில் நிலவை விட பிரகாசமான விண்கல் ஒன்று வானில் இருந்து பூமியை நோக்கி பாய்ந்த வீடியோ வைரலாகி வருகிறது.ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் நாடுகளுக்கு இடையேயான வானத்தை ஒரு மாபெரும் விண்கல் கடக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. விண்கல் காரணமாக பிரகாசமான நீல…