WORLD

  • Home
  • முடிவுக்கு வரும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் ; டிரம்ப் தெரிவிப்பு

முடிவுக்கு வரும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் ; டிரம்ப் தெரிவிப்பு

இந்தியாவும் பாகிஸ்தானும் ‘முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு’ ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறிள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் தள பதிவில், இந்தியாவும் பாகிஸ்தானும் “முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு…

நாம் இறப்பதற்கு முன், பீட்சா சாப்பிடுவோம்…?

நேற்று. (07) நடந்த பயங்கரமான தாக்குதலைத் தொடர்ந்து, காசா நகரத்தில் உள்ள உணவகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களில் ஒருவரிடமிருந்து, பாலஸ்தீனிய ஆர்வலர் ஹானி அபு ரெசெக் ஒரு இதயத்தை உடைக்கும் தகவலை அவர் பகிர்ந்து கொண்டார். படத்தில் உள்ள இந்த பீட்சாவை ஒரு…

புதிய பாப்பரசர் தேர்வு

கான்கிளேவ் அவையின் முதல் வாக்குப்பதிவில் புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனை தெரிவிக்கும் வகையில் கரும்புகை வெளியிடப்பட்டதாக வத்திக்கான் ஊடகம் செய்தி வெளிட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு நேற்று (07) இடம்பெற்றிருந்தது. உரோம் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் கரும்புகை…

குழந்தையை சாகும் வரை பட்டினி போட்ட பெற்றோர்

உடல்நிலை சரியில்லாத 3 வயது குழந்தையை பெற்றோரே சாகும் வரை பட்டினி போட்டுள்ளனர். இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து குழந்தைகள் உரிமை ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது.ஆன்மிக தலைவரின் அறிவுரைப்படி இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என விசாரணைகளின் ஊடாக…

சவுதி அரேபியாவில் மணல் புயல்

சவுதி அரேபியாவில் (04) ஞாயிற்றுக்கிழமை சில பகுதிகளில் மணல் புயல் வீசியுள்ளது. மேலும் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

உலக சாதனை படைத்தார் மாலைதீவு ஜனாதிபதி

மாலைதீவுகள் ஜனாதிபதி முகமது முய்சு வரலாற்றில் மிக நீண்ட ஊடகவியலாளர் சந்திப்பிற்கான புதிய உலக சாதனையைப் படைத்துள்ளதாக அவரது அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. உலக பத்திரிகை சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த மரதன் அமர்வு காலை…

திருமண நகைகளை காசாவுக்கு வழங்கிய துருக்கிய மணமகள்

துருக்கியைச் சேர்ந்த மணமகள் ஒருவர், காசாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக, சுமார் $40,000 மதிப்புள்ள தனது திருமண நகைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாத அவர், தனது திருமணம் நம்பிக்கை மற்றும் கருணையின் அடையாளமாக இருக்க வேண்டும் என்று…

நாக்கு வெளியே தள்ளி விடுமாம்..!

பாலைவன பூமியான ஓமன் மற்றும் சவூதி அரேபியாவுக்கு மத்தியில் இணைப்பாக செயல்படும் அதி வேக நெடுஞ்சாலை தான் இது. முழுக்க முழுக்க பாலைவனத்திலேயே பயணிக்க வேண்டும். குளிர்சாதன வசதியும், குடிக்க தண்ணீரும் இல்லாமல் வாகனத்தில் பயணித்தால் நாக்கு வெளியே தள்ளி விடுமாம்..!

கனடா பாராளுமன்றத்தில் மூன்று இலங்கை தமிழர்கள்

கனேடிய பாராளுமன்றத்தில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூர்வீகத்தைச் சேர்ந்த மூவர் உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர். கனேடிய பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் பூர்வீகத்தைச் சேர்ந்த ஐந்திற்கு மேற்பட்ட தமிழ் கனேடியர்கள் போட்டியிட்டனர். இந்தநிலையில் அவர்களில் ஹரி ஆனந்தசங்கரி, யுவனிதா நாதன் மற்றும் அனிதா…

ஹஜ் யாத்ரீகர்களின் முதல் விமானம் மதீனாவில் தரையிறங்கியது

இந்திய யாத்ரீகர்களின் முதல் விமானம் (2025 ஆம் ஆண்டு ஹஜ் கடமைக்காக) இன்று செவ்வாய்கிழமை (29) மதீனாவை சென்றடைந்துள்ளது. ஹஜ் யாத்ரீகர்களுக்கு அன்பான வரவேற்பு வழங்கப்படுவதை படங்களில் காண்கிறீர்கள். மலேசியா, வங்கதேசம் ஹஜ் யாத்ரீகர்களும் இன்று மதீனாவை சென்றடைந்துள்ளனர்.