பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் (PIA) முதல் பெண் பறக்கும் பொறியாளர்-மெஹ்விஷ் அன்வர்
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் (PIA) முதல் பெண் பறக்கும் ஸ்பேனர் பொறியாளர் என்ற சாதனையை மெஹ்விஷ் அன்வர் படைத்துள்ளார். தேசியக் கொடி தாங்கியின் செய்தித் தொடர்பாளர் தனது தொடக்க விமானப் கவரேஜ் முடிந்ததைத் தொடர்ந்து அதை அறிவித்தார். மெஹ்விஷின் இஸ்லாமாபாத்தில் இருந்து…
பாகிஸ்தானிலிருந்து ஜனாதிபதிக்கு வந்த செய்தி
நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு (NPP) பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் செஷபாஸ் (Shehbaz Sharif) செரீஃப் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் வாழ்த்துக்களைப் பதிவிட்டுள்ளார்.…
மஸ்ஜிதுல் ஹரமைன் ஹீரோக்கள் எனப்படும் தூய்மை பணியாளர்கள்
பலத்த மழை காரணமாக, மஸ்ஜிதுல் ஹரமில் 🕋 மதாஃபில் தேங்கிய மழை நீரை, ஹரமைன் ஹீரோக்கள் என்று அழைக்கப்படும் தூய்மை பணியாளர்கள் தங்களுக்கே உரித்தான பாணியில் சுத்தம் செய்கிறார்கள்…
ஈரான் மீதான இஸ்ரேலின், தாக்குதலுக்கு சவுதி கண்டனம்
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் நாட்டின் இறையாண்மையை மீறுவதாகவும், சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறுவதாகவும் சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
பேராசிரியர்கள் ஜான் ஜெ.ஹாஃப்ஃபீல்டு மற்றும் கெஃப்ரே இ. கிளிண்டன் ஆகிய இருவருக்கும் 2024ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் மூலம் இயந்திரக் கற்றலைச் செயல்படுத்தும் கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜான் ஜெ.ஹாஃப்ஃபீல்டு அமெரிக்காவில்…
நஸ்ரல்லாஹ்வின் படுகொலை – உலகின் கோழைகள் மௌனமாக உள்ளனர்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, “ஹசன் நஸ்ரல்லாஹ்வின் படுகொலைக்கு எதிராக உலகின் கோழைகள் மௌனமாக உள்ளனர். பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மக்கள் இனப்படுகொலை மற்றும் நெதன்யாகுவின் கொலைகார அரசாங்கத்தின் பயங்கரவாத செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரது குற்றங்கள் ஹிட்லரின் செயல்களை நினைவூட்டுகின்றன. “இந்த…
வானில் தோன்றவுள்ள அதிசயம் – இனி இரண்டு நிலா!
ஒற்றை நிலாவே கொள்ளை அழகு… அது இரட்டை நிலாவாக இருந்தால்… ஆம்! அப்படி ஒரு அதிசயம் வானில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் நடைபெறுகிறது. அதுபற்றி பார்ப்போம். நிலவு தோன்றியது எப்படி? நாம் வாழும் பூமியும், இந்த பூமி இருக்கும் பிரபஞ்சமும் (யூனிவர்ஸ்)…
பலஸ்தீனம் குறித்து MBS குறிப்பிட்டுள்ள 3 விடயங்கள்
சவுதி இளவரசர் மொஹமட் பின் சல்மான் தெரிவித்துள்ளவை,
நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பலி!
பாகிஸ்தானின் சில பகுதிகள் தற்போது பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளம் மற்றும் பல மாவட்டங்களில் நிலச்சரிவு போன்றவற்றை எதிர்கொண்டுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு நாடு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய பரவலான மழை பெய்யும் என்று பாகிஸ்தான்…
காசா போலியோ தடுப்பூசி – UAE $5 மில்லியன் நன்கொடை
காசா போலியோ தடுப்பூசி பிரச்சாரத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் $5 மில்லியன் நன்கொடை அளிக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) காசா பகுதியில் போலியோவிற்கு எதிரான அவசர தடுப்பூசி பிரச்சாரத்திற்கு ஆதரவாக $5 மில்லியன் நன்கொடை அளிக்கிறது என்று அதன் அதிகாரப்பூர்வ…