மியன்மாரை உலுக்கிய பாரிய பூகம்பம்
மியன்மார் தாய்லாந்து தலைநகரத்தை உலுக்கியுள்ள பூகம்பம் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கலாம் இது பரந்துபட்ட பேரழிவு என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. மியன்மாரின் மண்டலாய் நகரத்தினை பூகம்பம் தாக்கியதை தொடர்ந்து ஐந்துமாடிக்கட்டிடமொன்று தங்கள் கண்முன்னால் இடிந்துவிழுந்தது என அதனை நேரில்…
ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டுள்ள புதிய சொற்கள்
‘class’ மற்றும் ‘spice bag’ உள்ளிட்ட சொற்கள் ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் (OED) அண்மைக்கால புதுப்பிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. பிரபலமான பிற மொழி சொற்கள், ஐரிஸ் – ஆங்கில சொற்கள் உட்பட பல புதிய சொற்கள் ஒக்ஸ்போர்ட் அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், வேறு…
பேஸ்புக் நிறுவனத்துக்கு தடை விதித்த நாடு
பப்புவா நியூ கினியா நாட்டில் பேஸ்புக் நிறுவனத்துக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. பப்புவா நியூ கினியாவில் 20 இலட்சம் மக்கள் வசித்து வரும் நிலையில், அதில் 13 இலட்சம் மக்கள் பேஸ்புக்கை பாவித்து வருகின்றனர். இந்நிலையில், பேஸ்புக் ஊடாக போலி செய்திகள்…
நியூசிலாந்தில் நிலநடுக்கம்
நியூசிலாந்தின் ரிவர்டன் கடற்கரைக்கு அருகிலுள்ள பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில்…
மகனை கழுத்தறுத்து கொன்ற தாய்
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் பிரகாஷ் ராஜு, இவரது மனைவி சரிதா . இந்த தம்பதிக்கு எதின் ராமராஜு (வயது 11) என்ற மகன் இருந்துள்ளார். மூவரும் குடும்பத்துடன் அமெரிக்காவின் கலிபோர்னியா, ஆரஞ்ச் நகரில் வசித்து வந்துள்ளனர். இதனிடையே, சரிதாவுக்கும் அவரது…
போதுமான அனுபவம் இல்லாத மருத்துவர் செய்த தவறால் இந்தியக் குழந்தை உயிரிழப்பு
பிரித்தானியாவில், போதுமான அனுபவம் இல்லாத ஒரு மருத்துவர் செய்த தவறால் இந்தியக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவனது உடல் புதிய கல்லீரலை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, அவனது கல்லீரலின் மாதிரியை சேகரித்து…
இந்தோனேசியாவில் மூன்று தமிழருக்கு மரண தண்டனை
இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த மூவர் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளனர். இதுகுறித்து சிங்கப்பூர் ஊடகங்களில் வெளியான தகவல்களில், தமிழ்நாட்டை சேர்ந்த ராஜு முத்துக்குமரன் (38), செல்வதுரை தினகரன் (34), கோவிந்தசாமி விமல்கந்தன் (45) ஆகிய மூவரும் சிங்கப்பூரில்…
இஸ்லாத்தை நோக்கி திரண்டுவரும் சிறைக் கைதிகள்
அமெரிக்க சிறைகளில் ஆண்டுதோறும் 20,000+ கைதிகள் இஸ்லாத்தைத் தழுவுகிறார்கள். பலருக்கு, இஸ்லாம் ஒழுக்கம், சகோதரத்துவம் மற்றும் புதிய தொடக்கத்திற்கான நம்பிக்கையைக் கொண்டுவருகிறது. குர்ஆனைப் படிப்பதில் அவர்கள் நம்பிக்கையில் நோக்கத்தைக் காண்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உண்மையில், இஸ்லாம் அதற்கு…
25 மில்லியனுக்கும் அதிகமான வழிபாட்டாளர்கள் புனித கவ்பத்துல்லாஹ்வை தரிசிப்பு
இந்த ரமலான் மாதத்தில் 25 மில்லியனுக்கும் அதிகமான வழிபாட்டாளர்கள் புனித கவ்பத்துல்லாஹ்வை தரிசித்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அல்லாஹ் நம் அனைவருக்கும் அந்த பாக்கியத்தை வழங்கட்டும்.
கல்வித் துறையைக் கலைக்க ட்ரம்ப் கையெழுத்து
அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் அதிபராக பொறுப்பேற்றதில் இருந்தே ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவற்றில் பெரும்பாலான நடவடிக்கைகளுக்கு செலவினங்களைக் குறைப்பதையே அவர் காரணமாகக் கூறி வருகிறார்.…