கண் கலங்க வைத்த பதிவு – நீங்களும் படித்துப் பாருங்கஅந்த வலி புரியும்!!!!!!!
♥பையன்: ஹலோபொண்ணு: என்னடா பண்ற….? கால் அட்டண்ட் பண்ண இவ்ளோ நேரமா…? ♥பையன்: புரஜெக்ட் வேலை இருக்கு, அரைமணி நேரம் கழிச்சு பேசுறேன்னு கால் கட் பண்ணிட்டான்.. ♥பொண்ணு வெயிட் பண்றா… 1 ஹவர் ஆச்சு, கால் வரல்ல.. 2 மணி…
தபால்காரரின் கருணை
ஒரு தபால்காரர், “கடிதம்” என்று ஒரு வீட்டின் கதவைத் தட்டினார். “வருகிறேன்” என்று உள்ளிருந்து குழந்தை போன்ற குரல் கேட்டது. ஆனால், நபர் வரவில்லை; மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் கழிந்தன. இறுதியாக, கோபமடைந்த தபால்காரர், “ஏய், சீக்கிரம் வந்து கடிதத்தை…
பெற்றோரின் தியாகம்….
ஒரு மகன் ஒரு முறை தன் தாயிடம் கேட்டான். எங்களை வளர்ப்பதற்காக அதிகமாக கஷ்டப்பட்டு தியாகம் செய்தது நீங்களா…? அல்லது அப்பாவா…? அதற்குத் தாய் இந்தக் கேள்வியை நீ என்னிடம் கேட்டிருக்க கூடாது, குழந்தைகளை வளர்ப்பதில் ஒரு தாய்க்கும் தகப்பனுக்கும் எவ்வித…
பெண் என்பவள்!!! அவளொரு அதிசயம்
அவளொரு அதிசயம்🌷 🌷எவ்வளவு கொஞ்சனுமோ எவ்வளவு கெஞ்சனுமோ அவ்வளவும் கொஞ்சி கெஞ்சுவாள். ஆனால் கேட்க கூடாதென்று முடிவெடுத்தால் எந்த பேச்சையும் கேட்கமாட்டாள். 🌷எவ்வளவுக்கெவ்வளவு இலகுவான வார்த்தைகள் வந்ததோ அவ்வளவுக்கவ்வளவு கடினமான வார்த்தைகளும் ஒருத்தியிடமே வரும். 🌷பார்க்கும் வரை அப்படி பார்த்துக்கொள்வாள். பார்க்கக்கூடாது…
தவறை உணர்தல்
ஒரு ராஜா இருந்தாராம். அவரு ஒருநாள் மாறுவேஷம் போட்டுக்கிட்டு நகர் சோதனைக்காகப் புறப்பட்டார். சிறைச்சாலையிலே கைதிகள் எப்படி இருக்காங்கன்னு பார்த்திட்டு வரலாம் ன்னு அந்தப் பக்கமா போனார். பல கைதிகள் அடைபட்டுக் கிடந்தாங்க. அதுல ஒரு ஆளைக் கூப்பிட்டு, நீ ஏன்…
நேர்மைக்கு பரிசு 🎁
காலை 11 மணிக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தில் நேர்காணலுக்கு அழைத்து இருந்தார்கள். நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் விவரத்தை கூறிவிட்டு ஹாலில் அமர்ந்து நேர்காணல் அழைப்புக்கு காத்திருந்தேன். சற்று நேரத்தில் “முருகவேல்” என்று அழைப்பு வந்தது. உள்ளே சென்றவுடன் சில கேள்விகள் கேட்டு…
ஒரு பரிதாபமான ஜோக்
ஒரு மனிதன் டாக்டரைத் தேடி வந்தான். ”டாக்டர்… எனக்கு ஒரு பிரச்னை?” ”என்ன… பிரச்னை?” ”நான் செத்துப் போயிட்டேன்!” டாக்டருக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவர் புரிந்து கொண்டார். இவனிடம் நயமாகப் பேசித் தான் சரி செய்ய வேண்டும் என்று முடிவு…
உழைப்பே உயர்வினை தரும்…..!!
அரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான்……!! அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது…..!! யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என நினைத்துக்கொண்டு தங்க வசதி…