weather

  • Home
  • மாறியது வானிலை… நாட்டின் சில பகுதிகளில் இன்று மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு”!!

மாறியது வானிலை… நாட்டின் சில பகுதிகளில் இன்று மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு”!!

வட மாகாணத்தில் இன்று (02) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள புதிய வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏனைய பகுதிகளில் பிரதானமாக…

வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பு

மகாவலி கங்கை ஆற்றுப்படுகை மற்றும் தெதுரு ஓயா ஆற்றுப்படுகைக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீட்டிக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதன் காரணமாக அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அப்பகுதி வழியாக வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகளும்…

வெள்ளைக் கொடிகள் கட்டி துக்க தினம் அனுஷ்டிப்பு!

வெள்ள நீரில் அகப்பட்டு மரணமடைந்த மாணவர்கள் உட்பட ஏனையோரது மறுவாழ்விற்காக வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு துக்க தினம் அனுஷ்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை, நிந்தவூர் மாவடிப்பள்ளி சம்மாந்துறை பகுதிகளில் இவ்வாறு வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன. நிந்தவூர் காஷிபுல் உலூம்…

நாட்டில் ஏன் இருள் சூழ்ந்துள்ளது தெரியுமா?

கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டை பாதித்துள்ள சீரற்ற வானிலையுடன் ஏற்பட்டுள்ள இருள் சூழந்த நிலை குறித்து விளக்கமளித்து அவர்…

மழை வேண்டி இன்று, மஸ்ஜிதுன் நபவி, மஸ்ஜிதுல் ஹாரமில் தொழுகை

உலகளாவிய அளவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை பெய்து செழிப்படைய மஸ்ஜிதுன்னபவியில் இன்று -29- மழைத் தொழுகை நடைபெற்றது. இமாம் டாக்டர் அஷ்ஷைஃக் காலித் அல் முஹன்னா حفظه الله ورعاه சிறப்பு தொழுகையை தலைமையேற்று நடத்தினார்கள். மஸ்ஜிதுல் ஹாரமில் ஹரமைன்…

நாளைய வானிலை தொடர்பான அறிவிப்பு

தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (28) காலை வரை திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 110 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை (29) தொடர்பான வானிலை முன்னறிவிப்பை வெளியிடும் போதே…

வௌ்ளக்காடாக காட்சியளிக்கும் வவுனியா!

வவுனியாவில் பெய்துவரும் கடும் மழையால் 1,048 குடும்பங்களை சேர்ந்த 3,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் தமது இருப்பிடங்களில் இருந்தும் வெளியேறியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. வங்களாவிரிகுடாவில் ஏற்ப்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக வவுனியாவில் நேற்று (27)…

திருகோணமலைக்கு மிக அருகில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த  தாழமுக்கம்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழ்ந்த தாழமுக்கம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி அதிகாலை 02.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 100 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.அது இன்று…

721 குடும்பங்களைச் சேர்ந்த 2,476 பேர் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 721 குடும்பங்களைச் சேர்ந்த 2,476 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 07 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று (26) பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.…

வங்கக் கடலில் இன்று மாலை உருவாகிறது ஃபெங்கல் புயல்

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு வடமேற்கில் நகர்ந்து சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வும் மையம் எதிர்வு கூறியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…