டிக்டொக் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு
சமூக ஊடக தளமான டிக்டாக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தரவு பாதுகாப்பு ஆணையமான அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையம் (DPC) 530 மில்லியன் யூரோக்கள் (சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) அபராதம் விதித்துள்ளது. ஐரோப்பிய பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை சட்டவிரோதமாக…
AI உதவியுடன் 40 வயது பெண்ணுக்கு பிறந்த முதல் குழந்தை
40 வயது பெண்ணுக்கு AI உதவியுடன் குழந்தை பிறந்துள்ளதாக வெளியான செய்தி இணையவாசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் அறிவியல் வளர்ச்சி அதிகமாகி வருகிறது. அதிலும் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பம் பல துறைகளில் நுழைந்து…
உங்க போன்ல இன்டர்நெட் speed ரொம்ப குறைவாக இருக்கா?
சில சமயங்களில் Smartphone பயன்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது அதன் வேகம் குறைந்து விடும். இது சிலருக்கு எரிச்சல் உணர்வை துண்டும். என்ன தான் high speed data plans போட்டாலும், அடிக்கடி Smartphone-ல் வேகம் குறைந்து விடுகிறது என்றால் அதில் கவனம்…
வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள அசத்தலான வசதி
வாட்ஸ் அப்பில் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் பயனர்களுக்கு அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட செயலியான வாட்ஸ்அப், தற்போது அபரிமிதமான வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப்-ஐ சிறியவர்கள் முதல்…
வானில் தோன்றும் அதிசயம்
3 கோள்கள் ஒரே நேர்கோட்டில் தென்படும் அரிய நிகழ்வை நாளை 25ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் சூரிய உதயம் வரை இலங்கையர்கள் வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பூகோள ஆய்வு பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர்…
Spam கால் தொல்லையா?
ஏர்டெல் ஸ்பேக் கால்களை கண்டறிய AI ஸ்பேம் கண்டறிதல் கருவி 10 மொழிகளில் மட்டுமின்றி, அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. ஸ்பேம் அழைப்பு ஏர்டெல் நிறுவனம் தனது நெட்வொர்க் அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் கண்டறிதல்…
மனிதர்கள் இதுவரை பார்த்திராத, புதிய நிறம் கண்டுபிடிப்பு
மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும், லேசர் உதவியால் மட்டுமே இதை பார்க்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கலிபோர்னியா…
AI உதவியுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை..!
செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உலகின் முதல் குழந்தை பிறந்துள்ளது. சமீபத்தில், மைக்ரோசாப்ட் புதிய AI கருவியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது மருத்துவர் கூறும் குறிப்புகளை எடுத்துக் கொண்டு அதன் பின்னர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வரைமுறைகளை வகுத்து தரும் வகையில்…
உயிரினங்கள் வாழ்வதற்கான புதிய கோள்
உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை கொண்ட புதிய கோள் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கே2-18பி (K2-18b) என அழைக்கப்படும் கோளோன்று தொடர்பில் ஆராய்ச்சிகளை நடத்திய கேம்பிரிஜ் பல்கலை கழக குழுவினால் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. K2-18b பூமியை விட இரண்டரை மடங்கு பெரியது…
சிறுவர்களின் பாதுகாப்பிற்காக இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகும் புதிய அம்சங்கள்
16 வயதுக்கு உட்பட்ட சிறார் நேரலை செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கும் புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்துவதாக அதன் தாய் நிறுவனமான மெட்டா அறிவித்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் கீழ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகிய சமூக வலைதளங்கள் இயங்கி வருகின்றன. குழந்தைகளை…