சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டேவிட் வோர்னர் ஓய்வு!
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவின் வோர்னர் அறிவித்துள்ளார்.டி20 உலகக்கிண்ணத் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அரையிறுதி வாய்ப்பை அவுஸ்திரேலியா அணி தவறவிட்டது. சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ்…
சரித்திர வெற்றியின் பின்னர் ரஷித் ஊடகங்களுக்கு கருத்து!
நடப்பு ஐசிசி டி20 உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது. ‘சூப்பர் 8’ சுற்றின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது ஆப்கன் அணி. இந்நிலையில், இந்த தொடரில் தங்களது செயல்பாடு குறித்து ஆப்கன் அணித்தலைவர் ரஷித் கான்…
நிரூபித்தால் நான் பதவி விலகுவேன்!
T20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியின் வீரர்கள் இரவு விடுதிகளில் நேரத்தைச் செலவிட்டதாக எவரேனும் கூறினால் அதனை நிரூபிக்குமாறு சவால் விடுப்பதாக, விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர்…
LPL டிக்கெட்டுகள் விற்பனைக்கு!
LPL போட்டிகள் ஜூலை 1 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதில் முதல் போட்டி கண்டி மற்றும் தம்புள்ளை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.இந்த போட்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.இதேவேளை, கண்டியில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று (24) பிற்பகல்…
இங்கிலாந்து 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றி
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-8 சுற்றில் அமெரிக்க அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.Bridgetownயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட…
இலங்கை வெளிவிவகார அமைச்சர், ஆப்கானிஸ்தான் அணிக்கு வாழ்த்து
(T20) உலகக் கோப்பையில் உலக சாம்பியனான அவுஸ்திரேலியாவை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியினருக்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் இட்டுள்ள பதிவிலேயே குறிப்பிட்டுள்ளார்.…
இனிமேலும் யாரையும் சாடி பயனில்லை
நடப்பு உலகக்கிண்ணத்தின் சுப்பர் 8 சுற்றுக்கு இலங்கை அணி தகுதி பெறாமல் வெளியேறிய அவமானத்திலிருந்து வெளிவருவது கடினம் என இலங்கை அணியின் சகலதுறை வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார். இலங்கை அணியின் மோசமான தோல்விக்கு பின்னர் ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்…
பங்களாதேஷை வீழ்த்தியது இந்தியா!
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 50 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.North Soundயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட…
இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி!
ரி20 உலகக் கிண்ண தொடரில் இன்று (20) காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து…
என்ன தவறு செய்தோம் என்பது எங்களுக்குத் தெரியும் – ஹசரங்கரி
20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று (19) காலை இலங்கை வந்தடைந்தது. அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரி 20 இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க, வீரர்கள் சரியாக விளையாடாததால்…