இலங்கை கிரிக்கெட் தடைக்கு அங்கீகாரம்!
இலங்கை கிரிக்கெட்டுக்கு தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை நவம்பர் 10ஆம் திகதி எடுத்த தீர்மானத்திற்கு இன்று (21) நடைபெற்ற ஐசிசி நிர்வாக சபை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.கிரிக்கெட் தடை அமுலில் உள்ள போதிலும் இலங்கை தேசிய அணி பங்குபற்றும் போட்டிகளுக்கு…
முடிவுக்காக காத்திருக்கிறோம்
சரியான நேரம் வரும்போது இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இடைக்கால கிரிக்கெட் கட்டுப்பாட்டு குழுவிற்கு எதிரான மனு மீதான விசாரணையில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து…
முஸ்லிம் வீரருக்காக மது விருந்தையே, தவிர்த்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ்“
ஆமதாபாத் மைதானத்துக்கு வரும் லட்சக்கணக்கான ரசிகர்களை மவுனமாக்குவதே எனக்கு மனநிறைவைத் தரும்” இந்திய அணிக்கு எதிரான உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு முதல் நாள் ஆஸ்திரேலியக் கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்த வார்த்தையைப் பேசினார். கம்மின்ஸ் பேசிய இந்த வார்த்தைகளை ஆதிக்க…
வாய்ப்பை இழக்கும் இலங்கை
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் இணையத்தளமான கிரிக்பஸ் இதனை தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நிர்வாக சிக்கல்கள் காரணமாக இந்த…
கத்தாரின் மனிதாபிமானம்
கத்தார் ஆசியக் கோப்பையின் வருவாய் பாலஸ்தீனிய உதவிக்காக வழங்கப்பட உள்ளது இதன் மூலம் கிடைக்கும் தொகை பாலஸ்தீன நிவாரணப் பணிகளுக்கு உதவும் என கால்பந்து போட்டியின் உள்ளூர் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. “இந்த பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சி மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு…
மோடியின் மைதானத்திற்குள் புகுந்த, பலஸ்தீன ஆதரவாளரினால் பரபரப்பு
இன்று -19- இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது, ”பாலஸ்தீனை குண்டுவீசுவதை நிறுத்து என்ற வாசகத்துடன் ஆடுகளத்திற்குள் புகுந்த ஒருவர் விராட் கோலியை கட்டிப்பிடிக்க முயன்றார். இந்த போட்டியை குறைந்தது 2 பில்லியன் மக்கள் பார்க்கிறார்கள். இந்த மனிதனுக்கு…
பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்று
விப்பாளராக மொஹமட் ஹபீஸ்அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக முன்னாள் வீரர் மொஹமட் ஹபீஸ் செயற்படவுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பணிப்பாளராக மொஹமட் ஹபீஸ் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அணியின் தலைமை…
பாகிஸ்தான் அணி கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக பாபர் அசாம் அறிவித்தார்.
உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானின்வெளியேற்றத்திற்கு பிறகு, அவ்வணி தலைவர் பாபர் அசாம் மூன்று Format கிரிக்கட் இல் இருந்தும் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக சமூக ஊடக தளமான X இன் மூலம் பாபர் அசாம் அறிவித்தார்.
தசுன் தொடர்பில், மஹேல தெரிவித்தவை
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து தசுன் ஷானகவை நீக்குமாறு எவ்வித அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை என இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் ஐசிசி தடை விரைவில் நீக்கப்படும் இலங்கை அணி விளையாட அனுமதிக்கப்படும் என…
மன்னிப்பு கோரிய, குசல் மெண்டிஸ்
நாட்டில் கிரிக்கெட்டை நேசிக்கும் மக்களிடம் இலங்கை கிரிக்கெட் அணி மன்னிப்புக் கோருவதாக இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கட் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியுடன் இன்று (12) காலை கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெற்ற விசேட…