போதைப் பொருளுடன் பெண் கைது
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனை செய்யும் வீடு ஒன்றை ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு முற்றுகையிட்ட போது 5 கிராம் 670 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் பெண் வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார்…
வருடத்தில் இதுவரை 43 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்
இந்த வருடத்தின் ஜனவரி முதல் மே மாதம் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 43 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனை, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளதுடன், 43 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 29 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 23…
துப்பாக்கிச் சூடுக்கு இலக்கானவர் பலி (UPDATE)
கொட்டாவை – மாலபல்ல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் (8) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் மிரிஸ்ஸாய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகிறது.
கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு
கொட்டாவை – மாலபல்ல பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் காதலிக்கு ஆசிட் வீசிய நபர் கைது
முன்னாள் காதலிக்கு திருமண நிச்சயம் என்று அறிந்த நபர் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம், கோசி கொத்வாலி பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான இளம்பெண். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இளம்பெண்ணின் முகத்தில் ஆசிட் அதற்காக வங்கிக்கு பணம் எடுப்பதற்காகச்…
கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் (UPDATE)
கொட்டாஞ்சேனையில் சமீபத்தில் ஒரு பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளின் பேரில் இறந்தது குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பம்பலப்பிட்டியில் உள்ள தனது முன்னாள் பாடசாலையில் ஆண்…
கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு
கொழும்பு கட்டுநாயக்க 13 ஆம் தூண் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 10 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் உத்தியோகத்தரை கூரிய ஆயுதத்தால்…
அதிகாலையில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் (UPDATE)
இன்று கல்கிஸை – கடற்கரை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. நகராட்சி ஊழியர்அந்த இளைஞன் ஒரு நகராட்சி ஊழியர் என கண்டறியப்பட்டுள்ளதுடன், கடற்கரை…
மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவன்
குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் கணவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். தங்காலை பொலிஸ் பிரிவின் பொலொன்மாருவ வடக்கு பகுதியில் நேற்று (03) இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் அதே பகுதியை சேர்ந்த 49…
மீட்டியாகொடையில் துப்பாக்கிச் சூடு
மீட்டியாகொடை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.