LOCAL

  • Home
  • PUCSL அறிக்கையை நிராகரித்துள்ள மின்சார சபை

PUCSL அறிக்கையை நிராகரித்துள்ள மின்சார சபை

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையானது தமது சபையின் தவறு என இலங்கை மின்சார சபை ஏற்றுக்கொண்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரிப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த சபை இதனைக் குறிப்பிட்டுள்ளது.

மீண்டும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி

நாட்டில் ஸ்திரமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதும், இன்று நாடு நிறைவேற்ற வேண்டிய இரண்டு பிரதான பொறுப்புகள் எனவும் எந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அந்த இரு இலக்குகளை அடைவதில் தன்னுடன் இணையுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மீண்டும் அழைப்பு விடுப்பதாக…

பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

அறநெறி பாடசாலை இறுதிப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள், 2025 ஆம் ஆண்டு உயர்தர வகுப்புகளுக்கான மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைக்கு அதே நாட்களில் அழைக்கப்பட்டால் அந்த நேர்காணலுக்காக வேறு திகதியை வழங்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், அனைத்து அதிபர்களுக்கும் அறிவித்துள்ளார்.பரீட்சை…

விளையாட்டுத்துறை அமைச்சரால் மேலும் ஒரு வர்த்தமானி

இரண்டு விளையாட்டு சங்கங்கள் மற்றும் 03 விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.1973 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டம் திருத்தம் மற்றும் 32 ஆவது சரத்தின் கீழ் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார…

திடீரென உயர்ந்த தங்கம் விலை

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.அதன்படி, இன்று (27) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் “22 கரட்” தங்கம் ஒரு பவுனின் விலை 2,000 ரூபாவால் அதிகரித்து 168,500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.கடந்த வாரம் புதன்கிழமை…

ஜோர்தானில் சிக்கியுள்ள 350 இலங்கையர்கள்

ஜோர்தானில் உள்ள சஹாப் பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த சுமார் 350 இலங்கையர்களுக்கு சுமார் ஒன்றரை வருடங்களாக சம்பளம் வழங்கப்படாமையால் உணவு கூட இன்றி கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது குறித்து தூதரகத்திற்கு தகவல் வழங்கப்பட்டும் இதுவரை…

கைதி ஒருவருக்கு மூளைக் காய்ச்சல்

பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் மரபணு மாதிரிகளை பரிசோதித்த போது, ​​அவர்களில் ஒருவருக்கு மூளைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.நான்கு நோயாளிகளின் மரபணு மாதிரிகள் பரிசோதனைக்காக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு…

வௌிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியாளர் கைது

முறையான அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டு வேலைக்காக ஆட்சேர்ப்பு செய்த நபரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.துபாயில் அழகு நிலையங்களில் பெண்களை துப்புரவு பணியாளர்களாக வேலைக்கு அமர்த்துவதாக முகநூலில் விளம்பரம் செய்து சந்தேக நபர்…

வழமைக்குத் திரும்பிய மாத்தறை சிறைச்சாலை

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சில கைதிகள் பதிவான மாத்தறை சிறைச்சாலையின் நிலைமை தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.17 பேருக்கு காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியதையடுத்து, சிறையில் கடுமையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.எவ்வாறாயினும், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

அறநெறி பாடசாலை  பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு

அறநெறி பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை தொடர்பான விசேட அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.பௌத்த, இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய பாடசாலைகளின் இறுதிச் சான்றிதழ் பரீட்சை டிசம்பர் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் 669 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.பரீட்சை அனுமதி…