வீட்டு பணிகளுக்காக 683 பேர் வெளிநாடு சென்றுள்ளனர்
ஒழுங்குறுத்தும் நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், ஒரு வணிக வடிவத்தில் பணியாற்றியுள்ளமை தெளிவாகியுள்ளதாக கோப் குழு சுட்டிக்காட்டியது. இந்த நிறுவனத்தின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கும்போது இந்த விடயங்கள் தெளிவாவதாக கோப் குழு சுட்டிக்காட்டியது. இலங்கை…
ஏலம் விடப்பட்ட ஜனாதிபதி அலுவலக வாகனங்கள்
ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 14 சுகபோக வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட 6 வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்களை விற்பனை செய்வதற்கான ஏலம் (28 ) நடைபெற்றது. அரசாங்கத்தின் செலவுகளை குறைத்தல் மற்றும் நிதி பொறுப்புக்களை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு இவ்வாறு…
ஹிரிகட்டு ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்ததால்; அதில் சிக்கியிருந்த 35 பேர் மீட்பு
ஹிரிகட்டு ஓயாவின் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் அதன் இடையே சிக்கியிருந்த 35 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கெமுனு கண்காணிப்புப் படையின் நன்பெரியல் முகாமில் நிறுவப்பட்டுள்ள அனர்த்த நிவாரணப் பிரிவினரால் நேற்று (01) மாலை குறித்தக் குழுவினர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொலன்னாவ பகுதியிலிருந்து நன்பெரியல்…
கற்பாறை விழுந்ததில் ஒருவர் பலி
கம்பஹா மீரிகம பகுதியிலுள்ள கல் குவாரியில் வேலை செய்து கொண்டிருந்த மூவர் மீது கற்பாறையொன்று வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் இதன்போது இருவர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் 45 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
கன மழையால் 10 பேர் பாதிப்பு
யாழில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/166 கிராம சேவகர்…
பாடசாலை மாணவர்களுக்கு வெளியான தகவல்
25 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு காலணி வழங்குவதற்கான வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் இம்மாதம் 20 ஆம் திகதி வரை நீட்டிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, “2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை…
மோடியை சந்தித்த ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, புதுடெல்லியில் நடைபெற்ற NXT நிகழ்வில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினார்
மார்ச் 14 -15 இல் கச்சத்தீவு திருவிழா
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா நடைபெறவுள்ள திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இந்த ஆண்டு மார்ச் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் திருவிழா நடைபெறவுள்ளது. திருவிழா இந்த முறையும், கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த…
காலநிலை சீராகும் வரை யால தேசிய பூங்காவிற்கு பூட்டு
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை குறையும் வரை யால தேசிய பூங்காவை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் (Yala National Park) பொறுப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக, யால…
மலையக ரயில் சேவை பாதிப்பு
மலையகத்துக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இங்குருஓயா – கலபொட பகுதிக்கு இடையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததாலும், ஹாலிஎலவிற்கும் பதுளைக்கும் இடையிலான ரயில் பாதையில் மண் மேடு சரிந்ததாலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தடைகளை அகற்றும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாக, ரயில்வே…
