LOCAL

  • Home
  • ருமேனியா ஆசைகாட்டி ஆட்களை ஏமாற்றிய தம்பதி கைது

ருமேனியா ஆசைகாட்டி ஆட்களை ஏமாற்றிய தம்பதி கைது

ருமேனியா ஆசைகாட்டி ஆட்களை ஏமாற்றிய தம்பதி கைதுருமேனியாவில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக தெரிவித்து 30 இற்கு மேற்பட்டோரிடம் பண மோசடி செய்த தம்பதியினர் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மாதம்பை – இரட்டைக்குளம் பகுதியில் குத்தகைக்கு தங்கியிருந்த குறித்த தம்பதியினர்,…

அரச துறையில்  புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது

எதிர்காலத்தில் அரச சேவையின் மிகவும் அத்தியாவசியமான துறைகளைத் தவிர வேறு எந்தவொரு அரச துறையிலும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.தற்போதைய பொதுப்பணித்துறை அரசுக்கு தாங்க முடியாத பிரச்சனையாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.“15 லட்சம் அரசு ஊழியர்கள்…

மின் குமிழை திருத்தும்போது, மின்சாரம் தாக்கி சிறுவன் வபாத்

திருகோணமலை-தோப்பூர் அல்லைநகர் 06 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கிலுர்தீன் அம்ஹர் எனும் 16 வயதுடைய சிறுவன் மின்சாரம் தாக்கி ஞாயிற்றுக்கிழமை (08) உயிரிழந்துள்ளார். வீட்டில் மின் குமிழ் ஒன்றினை திருத்திக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதாகவும் சம்பவ இடத்திலேயே குறித்த சிறுவன்…

மோட்டார் வாகன வருமான உரிமம் வழங்கும் புதிய முறை

மோட்டார் வாகன வருமான உரிமம் வழங்கும் புதிய முறை இன்று -07- அமுல்படுத்தப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய திட்ட மோட்டார் வாகன வருவாய் உரிமங்களை ஒன்லைன் முறை மூலம் வீட்டில் இருந்தபடியே பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “மக்கள்…

மன்னாரில் மீனவர் வலையில் சிக்கிய அபூர்வ பாம்பு மீன்

மன்னார் மீனவர் ஒருவரின் வலையில் மிகவும் அபூர்வமும் ஆபத்து நிறைந்த விலாங்கு மீன் என அழைக்கப்படும் பாம்பு மீன் ஒன்று சிக்கியுள்ளது.இன்றைய தினம் (7) மீன் பிடியில் ஈடுபட்ட நிலையிலேயே குறித்த மீனவரின் மீன் பிடி வலையில் குறித்த மீன் சிக்கியுள்ளது.பாம்பின்…

மாத்தறை மின் விநியோகம் தொடர்பில் விளக்கம்

வெள்ளம் காரணமாக மாத்தறை மின்சார உப நிலையம் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் வெள்ளப்பெருக்கு தொடர்ந்தாலும் தொடர்ந்து மின்சாரத்தை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

செப்டம்பரில் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்

கடந்த செப்டம்பர் மாதம் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 482.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான பணவனுப்பல்கள் 4,345.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக…

பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிப் போட்டுவிட்டு இரும்புகள் திருட்டு

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிப் போட்டு விட்டு இரும்புகளை திருடிய இளைஞர் ஒருவரை நேற்றிரவு பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தக் கைது நடவடிக்கையை காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர்…

தேநீர், கொத்து, பிரைட் ரைஸ் விலைகள் அதிகரிப்பு

சமையல் எரிவாயு மற்றும் எரிபொருட்களின் விலை அதிகரிப்புடன் தேநீர், கொத்து, Fried rice என்பனவற்றின் விலைகளையும் அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, நேநீரின் விலையை 10 ரூபாவினாலும் கொத்து ஒன்றை 20 ரூபாவினாலும் Fried rice…

பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 இலட்சம் நிதியுதவி!

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று (06) காலை பஸ் ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் ரூபா வீதம் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்…