28 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்
குவைத்தில் நீண்ட காலமாக விஸா இன்றி, சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 28 பேர் கொண்ட குழுவினர் இன்று (27) குவைத்திலிருந்து, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். மேற்படி குழுவினர் இன்று (27) காலை 06.30…
உடலின் எலும்புத் துண்டுகள் காட்டுப்பகுதியில் கண்டுபிடிப்பு!
மாதம்பே, பனிரெண்டாவ வனப்பகுதியில் மனித உடலின் எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று (26) பிற்பகல் பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம் இந்த மனித உடலின் எலும்புத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாதம்பே, பனிரெண்டாவ பிரதான வீதியில் உள்ள காட்டில் சுமார் 150…
இலங்கைக்கு 200 மில்லியன் யென் உதவித்தொகை வழங்கும் ஜப்பான்
இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஜப்பான் 200 மில்லியன் யென் உதவித்தொகை வழங்க தீர்மானித்துள்ளது. மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களத்திற்கு குளிரூட்டி வசதிகளுடன் கூடிய உழவு இயந்திரங்கள், இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்திற்கு…
தேசிய அடையாள அட்டைக்கான கட்டணம் அதிகரிப்பு
தேசிய அடையாள அட்டைக்கான விநியோகக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்பதிவு சட்டத்தை திருத்தி வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியூடாக கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்மாதம் 23 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில்,…
சிறந்த இளம் விஞ்ஞானியாக 14 வயது சிறுவன் – காரணம் என்ன..?
தோல் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் சோப்பை உருவாக்கியதற்காக 14 வயது சிறுவனுக்கு அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானி எனும் கௌரவம் கிடைத்துள்ளது. வர்ஜீனியாவின் Annandale-இல் உள்ள W.T. Woodson உயர்நிலைப் பாடசாலையில் 9 ஆம் தரத்தில் பயிலும் Heman Bekele, 3M Young…
கொழும்பு தீ விபத்தில் 17 பேர் காயம்
கொழும்பு – புறக்கோட்டை – 2ம் குறுக்கு தெருவில் உள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ பரவியுள்ளது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான 7 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக…
கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
ஆசிரியர் – அதிபர் போராட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. போராட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கவலை தெரிவிப்பதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் தீர்க்க ஆசிரியர் – அதிபர் உள்ளிட்ட கல்வித் துறைகள்…
லங்கா IOC நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி
லங்கா IOC நிறுவனத்திற்கு இலங்கையில் எரிபொருள் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான உரிமத்தை மேலும் 20 வருடங்களுக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி முதல் இது அமுலுக்கு வருகிறது.
பலஸ்தீனர்களை கொல்லுவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் – பாதுகாப்புச் சபை எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதைச் செய்ய வேண்டும்
மத்திய கிழக்கின் தற்போதய நிலை மற்றும் பலஸ்தீன விவகாரம் பற்றியும் கலந்துரையாடுவதற்காக ஒன்று கூட்டப்பட்ட ஐ.நா. பாதுகாப்புச் சபையின் உயர்மட்டக் கூட்டம் அன்மையில் நடைபெற்றது அக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஸவுதி வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைஸல் பின் பர்ஹான் பலஸ்தீன் தொடர்பில்…
நாட்டு நாணயங்களுடன் இன்று ரூபாவின் நிலவரம்
புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு இன்று (ஒக்டோபர் 26) சிறிதளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 321.70 முதல் ரூ. 321.39, விற்பனை விகிதம் ரூ.…