மீண்டும் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்றைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2 ஆவது மாநாட்டில் மஹிந்த ராஜபக்சவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே முன்மொழிந்ததோடு, அதனை ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ வழிமொழிந்தார்.
போதைப்பொருள் கடத்தல் குறித்து தகவல் தெரிவியுங்கள்
போதைப்பொருள் கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க, பல தொலைபேசி எண்களை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த தொலைபேசி இலக்கங்கள் ஒவ்வொரு பொலிஸ் பிரிவுகளுக்கும் என வேறுபடும். புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இன்று விலை குறைக்கப்பட்ட 7 பொருட்களின் விபரம்
லங்கா சதொச பல பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.இந்த விலை குறைப்பானது இன்று முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை முதல் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், பால் மா – 10 ரூபாவால் குறைப்பு இறக்குமதி செய்யப்படும்…
அம்பாறையை உலுக்கிய ஐவர் கைது
கத்தி மற்றும் வாள்களுடன் வேனில் வந்த சிலர் பேருந்து நிலையத்திற்கு அருகில் காத்திருந்த நபரின் கைகளை வெட்டிய சம்பவம் ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது.குறித்த சந்தேகநபர்கள் அங்கிருந்த மற்றுமொருவரை தாக்கிவிட்டு சுற்றியிருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.அம்பாறை பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் இந்த…
மீண்டும் தலைத் துாக்கும் யானைக்கால் நோய்!
புத்தளம் மாவட்டத்தில் யானைக்கால் நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.கிராமப்புறங்களில் இந்நோய் பரவும் அபாயம் அதிகம் என சுகாதார பூச்சியியல் அதிகாரி புத்திக சமில தெரிவித்துள்ளார்.ஜப்பான்ஜபரா, சல்வேனியா போன்ற தாவரங்கள் பெருகியதே இதற்கு முக்கிய காரணம் என அவர்…
நடுவீதியில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்!
மஹியங்கனை – தெஹியத்தகண்டிய பிரதான வீதியின் கிராந்துருகோட்டை பிரதேசத்தில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.அவ்வழியாக சென்ற ஒருவர் சடலத்தை பார்த்து பொலிசாருக்கு தகவல் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கிரந்துருகோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள், விசாரணைகளை…
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பிரித்தானிய இளவரசி!
பிரித்தானிய இளவரசி அன்னே (Anne, Princess Royal) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ள அவர், 13 ஆம் திகதி வரை தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள…
சிங்கம் தாக்கியதில் உயிருக்கு போராடும் இளைஞன்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சிங்கம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.குறித்த இளைஞன் சிங்கம் அடைக்கப்பட்டிருந்த கூண்டுக்கு சென்று செல்ஃபி எடுக்க முற்பட்ட வேளையிலேயே குறித்த இளைஞனை சிங்கம் தாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில்…
குருநாகல் முன்னாள் மேயருக்கு கடூழியச் சிறைத்தண்டனை!
குருநாகல் முன்னாள் மேயர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.குருநாகல் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள தொல்பொருள் பெறுமதி வாய்ந்த புவனேகபா ராஜ சபை மண்டபத்துடன் கூடிய கட்டிடத்தை இடித்து அகற்றியமை தொடர்பில்…
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள கேமரூன் கிரீன்!
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கேமரூன் கிரீன் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.அவுஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் கேமரூன் கிரீன் , வியாழனன்று, அவர் பிறந்ததில் இருந்து நாள்பட்ட சிறுநீரக நோயுடன் போராடுவதாக தெரிவித்தார். அவரது தாய் டிரேசியின்…