LOCAL

  • Home
  • வரி இலக்கம் பதிவு செய்யாவிடின் என்ன நடக்கும்!

வரி இலக்கம் பதிவு செய்யாவிடின் என்ன நடக்கும்!

வரி இலக்கத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை பின்பற்றாதவர்களிடம் இருந்து 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடுவதற்கு சட்ட ஏற்பாடு உள்ள போதிலும், அது தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (03) காலை ஊடகங்களுக்கு கருத்து…

970 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டிய சுங்கம்

இலங்கை சுங்கம் கடந்த வருடம் அதிகமான வருமானத்தைப் ஈட்டியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த ஆண்டில் இலங்கை சுங்கம் ஈட்டிய மொத்த வருமானம் 970 பில்லியன் ரூபாவாகும். 2022 ஆம் ஆண்டுடன்…

பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லெப்டினன் ஜெனரல் (ஓய்வு) ஹமூத் உஸ் சமான் கான் (Lt Gen (Retired) Hamood uz Zaman Khan) இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். பாதுகாப்பு…

ரத்து செய்யப்பட்ட ஊழியர்களின் விடுமுறை!

இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்துச் செய்து விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக மாறியுள்ள நிலையில், இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் பொறியியலாளர் நரேந்திர டி சில்வா இந்த சுற்றறிக்கையை…

உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிதி உதவி

சுட்டுக்கொல்லப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் உபுல் சமிந்த குமாரவுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி 2.5 மில்லியன் ரூபாவை வழங்கியதுடன், பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் உபுல் சமிந்தவின் குடும்ப உறுப்பினர்களுக்கு அந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொலிஸ் திணைக்களத்தின் சார்பில்…

2024 தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் கணிப்பு!

2024ஆம் ஆண்டில் 3 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை எதிர்ப்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் நடாத்தப்பட்ட “2024 மற்றும் நாட்டின் பொருளாதாரம்” என்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இதனை…

நடைமுறைக்கு வந்த வரி அடையாள எண்!

வரி அடையாள எண்ணை (TIN number) பெறுவதால் மாத்திரம் எவரும் தன்னிச்சையாக வருவான வரிவிதிப்பிற்குட்பட மாட்டார்கள் எனவும், வருடாந்த வரி விலக்கு வரம்பான 1.2 மில்லியன் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே வரி செலுத்தும்…

மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய தொலைபேசி இலக்கம்!

தற்போது நடைபெறும் விசேட சோதனை நடவடிக்கைக்கு (யுக்திய மெஹெயும) தகவல்களை வழங்குவதற்காக இன்று (02) அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் தேஸபந்து தென்னகோன் தலைமையில், குறித்த அவசர இலக்கம் பொலிஸ் தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 071…

கட்டணங்கள் குறித்து அரசின் அதிரடி முடிவு

ரயில், முச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் உட்பட போக்குவரத்துத் துறை தொடர்பான கட்டணங்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த சட்டத்தை மாற்றுவதற்கு உரிய ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு…

உயர்தர மாணவர்களுக்கான அறிவிப்பு!

எத்தகைய தடைகள் ஏற்பட்டாலும் உயர்தர மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு வருவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (02) கருத்து தெரிவிக்கும் போதே…