LOCAL

  • Home
  • கள்ளத்தொடர்பு விவகாரம்: நால்வருக்கு மரணதண்டனை

கள்ளத்தொடர்பு விவகாரம்: நால்வருக்கு மரணதண்டனை

தனது மகனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஒருவரை தடிகளால் அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் குற்றவாளிகள் எனக் கண்டறிந்த பொலன்னறுவை மேல் நீதிமன்ற நீதிபதி ருச்சிர வெலிவத்த, நான்கு பிரதிவாதிகளுக்கும் மரண தண்டனை விதித்தார். இவ்வாறு மரண…

தவறவிடப்பட்ட கைப்பை; பொலிஸ் உத்தியோகஸ்தரின் நேர்மை

பசறை மத்திய மகா வித்தியாலயத்தில் கடமை புரியும் ஆசிரியர் ஒருவரின் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்துடன் தவறவிட்ட பணப்பையை பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர் கண்டெடுத்து உரியவரிடம் ஒபடைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தவறவிட்ட பணப்பையை கண்டெடுத்த லுணுகலை பொலிஸ்…

உயிரிழந்த நான்கு காட்டு யானைகள்(UPDATE)

உயிரிழந்த நான்கு காட்டு யானைகள் குறித்து சுற்றாடல் மற்றும் வனஜீவராசி வளங்கள் அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளன. காட்டு யானைகள் அதிகமாக காணப்படும் வனப் பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் நபர்கள் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக உடனடியாக தேவையான சட்ட…

இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த இடம்

இலங்கை கடவுச்சீட்டானது Henley கடவுச்சீட்டு குறியீட்டில் 5 இடங்கள் முன்னேறியுள்ளன. அதன்படி, இலங்கை கடவுச்சீட்டானது குறியீட்டு புள்ளிகளுக்கு அமைவாக 96ஆவது இடத்திலிருந்து 91ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இலங்கை கடவுச்சீட்டு கடந்த வருடத்தில் 4 இடங்கள் முன்னேறி இருந்தது. Henley கடவுச்சீட்டு குறியீடானது,…

புதிய பிரதம நீதியரசர் பத்மன் சூரசேன

புதிய பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயரை அரசியலமைப்பு சபை இன்று (23) அங்கீகரித்தது. நீதியரசர் சூரசேனவின் பெயரை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்தப் பதவிக்கு பரிந்துரைத்தார். அவர் இலங்கையின் 49வது தலைமை நீதியரசராகிறார்

சம்பூர் மனித புதைகுழி: 30 க்கு பின்னர் தீர்மானம்

சம்பூரில் மனித மண்டையோடு மற்றும் எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட காணியில் தொடர்ந்து அகழ்வுகளை மேற்கொள்ள வேண்டுமா? இல்லையா? என்று எதிர்வரும் 30 ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரி,மிதிவெடி அகற்றும் குழுவின் ஆலோசனைகளுடன் அறிக்கை தர வேண்டும். அத்துடன் இப்பகுதியில் முன்னர்…

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இரத்துச் செய்யப்படுமா?

கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இதன் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு தரமான கல்வியை…

சிறுமியை கர்ப்பிணி: காதலன், தந்தையர்கள் கைது

பதினைந்து வயது சிறுமியை கர்ப்பமாக்கிய அந்த சிறுமியின் காதலன், அவளுக்கு ஆதரவளித்த சிறுமியின் தந்தை, காதலனின் தந்தை ஆகியோர் அத்திமலை பொலிஸாரினால் கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபரின் தந்தை அத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலையில் உள்ள…

சுட்டக்கோழி (பார்பிக்யூ) உணவு ஒவ்வாமையால் 19 பேருக்கு வாந்தி

சுட்டக்கோழி (பார்பிக்யூ) இறைச்சி உணவு ஒவ்வாமையால் 10 பெண்கள் 06 ஆண்கள் சிறுவர்கள் 03 பேரும் என 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நகர சபையின் தலைவர் மஹ்தி அவர்கள் பார்வையிட்டார். இதேபோன்று மூதூர்…

இந்தியா–இலங்கை கப்பல் சேவையில் மக்கள் ஆதரவு அதிகரிப்பு

இலங்கை – இந்தியா இடையிலான பயணிகள் படகு சேவை ஊடாக இந்த வருடத்தில் இதுவரையில் 17000 பேர் வரையிலானோர் இருநாடுகளுக்கும் இடையே வந்து போயுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) இலங்கை –…