LOCAL

  • Home
  • மெழுகு அருங்காட்சியகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு!

மெழுகு அருங்காட்சியகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு!

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் இன்று (17) காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்டது. நகர அபிவிருத்தி அதிகாரசபையால் புதுப்பிக்கப்பட்ட எஹெலேபொல வளவின் தொல்பொருள் மற்றும் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாப்பதற்காக…

பிரதமரை சந்தித்த மாணவர்கள்

வவுனியா அல் அக்ஸா மகா வித்தியாலய மாணவர்களை அலரி மாளிகையை பார்வையிட சென்றுள்ளனர். இதன்போது பிரதமர் ஹரினி அமரசூரியவையும் அவர்கள் சந்தித்துள்ளனர். பிரதமர் மாலவர்களின் கல்வி நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்ததுடன், கல்வி மூலம் அவர்களின் எதிர்கால அபிலாஷைகளை அடைய அவர்களுக்கு…

பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணிநீக்கம்

மாத்தறை வலயத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பணியாற்றிய மூன்று அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை வலய பதில் பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மூன்று பொலிஸ் அதிகாரிகளும் மாத்தறை, வல்கம பகுதியில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்திற்குச்…

60 வயதில் கட்டாய ஓய்வு – நீதிமன்றின் அறிவிப்பு

அரசாங்க சேவையில் உள்ள தாதியர்களை 60 வயதில் கட்டாய ஓய்வு பெறச் செய்யும் முடிவை அமல்படுத்துவதைத் தடுக்கும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக…

புதிய கல்விச் சீர்திருத்தம்

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் நீக்கப்பட்டுவிட்டதாக மேற்கொள்ளப்படும் பொய்யான பிரச்சாரங்கள் குறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். கல்வியையும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் அரசியல்…

விஜயத்தை இரத்து செய்தார் ஷாருக்கான்

இந்த ஆண்டு இறுதியில் சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீ லங்காவின் வெளியீட்டு விழாவில் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான், எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத தனிப்பட்ட காரணங்களால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார் என்று ஏற்பாட்டாளர்கள் இன்று…

செம்மணி எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் (UPDATE)

செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரவித்து வியாழக்கிழமை (17) இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலைய முன்றலில் செம்மணி புதைகுழி விவகாரத்தை தென்னிலங்கையின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில் சிவில் சமூகம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஓன்றை முன்னெடுத்துள்ளது.…

ஜனாதிபதி நிதியத்துக்கு புதிய தொலைபேசி எண்

ஜனாதிபதி நிதியத்தை தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி நிதியத்தை 011-4354250 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

வெள்ளை வேனில் கடத்தப்பட்ட சிறுவன்

கஹதுடுவ பகுதியில் வைத்து வெள்ளை வேனில் கடத்தப்பட்ட 15 வயதுடைய சிறுவன் இரத்தினபுரி பகுதியில் வைத்து வேனில் இருந்து குதித்து தப்பிச் சென்ற சம்பவம் புதன்கிழமை (16) அன்று இடம்பெற்றுள்ளது. சிறுவனை கடத்தியதாக கூறப்படும் நபர்களை கைது செய்ய சிறப்பு விசாரணை…

சீருடையையும் நன்கொடையாக வழங்கியது சீனா

அரச மற்றும் அரசாங்கத்தின் உதவிகளைப் பெறும் அனைத்துப் பாடசாலைகளுக்குமான 2025 ஆம் ஆண்டுக்குரிய சீருடைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான சான்றிதழ் பரிமாற்றம் 2025 ஆம் ஆண்டுக்கான 5,171 மில்லியன் ரூபாய் பெறுமதியான பாடசாலை சீருடைக்குத் தேவையான சீருடைத் தொகையையும், சீன அரசின் அன்பளிப்பாக வழங்கியதையும்…