LOCAL

  • Home
  • சீனா – இலங்கை இடையில் சரக்கு விமான சேவை

சீனா – இலங்கை இடையில் சரக்கு விமான சேவை

சீனாவின் குன்மிங் மற்றும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இடையில் புதிய சரக்கு விமான சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.எஸ்.எப் விமான சேவையின் போயிங் 747 – 200 சரக்கு விமானம் இன்று (26) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.இந்த சரக்கு…

முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் கைது

முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (26) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரான நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்றுமதி வருமானம் 6.9 பில்லியன் டொலர்களாக உயர்வு

2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அடைந்துள்ளது. இது 6,933.35 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை பதிவு செய்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 7.14 சதவீத…

ஆசிரியர் தாக்கியதில் மாணவன் படுகாயம்

கினிகத்ஹேன தேசிய பாடசாலையின் தொழில்நுட்பத் துறையில் 13 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவரொருவர்,குறித்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டதாகக் கூறி, நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக வியாழக்கிழமை (26) அன்று கண்டி போதனா வைத்தியசாலைக்கு…

புதிய தலைமைத் தளபதி

இராணுவத்தின் 67வது தலைமைத் தளபதியாக இலங்கை பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில டோலேஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.26 ஆம் திகதி முதல் அமுக்கும் வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் வரை இராணுவத்தின் 66வது தலைமைத் தளபதியாகப்…

A/L பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை நவம்பர் 10 முதல் டிசெம்பர் 05, 2025 வரை நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஜூன் 26 முதல் ஜூலை 21,…

இலங்கை முஸ்லிம்களின் பொதுச் சொத்துக்களை பாதுகாக்க, நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு

2025, ஏப்ரல் 30- ஆம் திகதி வக்பு சபை கள்-­எ­ளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூரி (கல்­லூரி)யை முஸ்லிம் அறக்­கட்­ட­ளை­யாக (வக்பாக) பதி­யப்­பட வேண்டும் என்ற வர­லாற்று முக்­கி­யத்­து­வ­மிக்க கட்­ட­ளைக்கு எதி­ராக, கல்­லூ­ரியின் முகா­மைத்­துவ சபை மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் தடை உத்­த­ரவு…

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுதலை

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விடுதலை குறித்து அண்மையில் பல சர்ச்சைகள் எழுந்திருந்தன. அந்த வகையில் தற்போது மற்றுமொரு பிரச்சனையும் வெளிவந்துள்ளது. இதில், முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் மனைவி மேரி ஜூலியட் மோனிகா பெர்னாண்டோவின் விடுதலையும், ஜனாதிபதி மன்னிப்பின் கீழ்…

எல்ல வனப்பகுதியில் வேகமாக பரவும் தீ

நிலவும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக எல்ல சுற்றுலாப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வன பாதுகாப்பு அதிகாரிகளால் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில், தியத்தலாவ இராணுவ முகாமை சேர்ந்த அதிகாரிகள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறித்த…

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

9 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உட்பட 32 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய, இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 15 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும்…