LOCAL

  • Home
  • தீவிரமாக பரவும் ஆபத்தான நோய்

தீவிரமாக பரவும் ஆபத்தான நோய்

இந்த காலகட்டத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார். இந்த வருடம் இதுவரையான காலப்பகுதி வரையில் 19,901 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே…

இலங்கையில் சின்னம்மை தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

இலங்கையில் சின்னம்மை நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த நோயைத் தடுக்க உதவும் வெரிசெல்லா தடுப்பூசி தற்போது மருத்துவமனைகளில் கையிருப்பில் இல்லை என்று கொழும்பின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தடுப்பூசிகளின் கையிருப்பு முன்னணி தனியார் மருத்துவமனைகளிலும் இந்த…

எரிபொருள் நிலையங்களில் புதிய திட்டம்

பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முதன்மை சுகாதார பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்காக தேசிய மட்ட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த திட்டம் இன்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.…

கடற்கரையில் கரை ஒதுங்கும் டொல்பின்கள்!

களுத்துறை தெற்கு கடற்கரையில் ஆறு டொல்பின்கள் கரை ஒதுங்கியுள்ளன. இந்த டொல்பின்கள் ஏதேனுமொரு விபத்தில் சிக்கி இவ்வாறு கரையொதுங்கியிருக்கலாம் என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கால்நடை வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், களுத்துறை கடற்கரை இந்த நாட்களில் கொந்தளிப்பாக காணப்படுவதாக உயிர்காப்பு…

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் (UPDATE)

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை National Child Protection Authority தனி விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அதிகாரசபையின் தலைவர் திருமதி பிரீத்தி இனோகா ரணசிங்க, இதற்காக பத்து பேர் கொண்ட…

70% உயர் இரத்த அழுத்தத்தால் மரணங்கள் அதிகரிப்பு

இலங்கையில் ஏற்படும் மொத்த இறப்புகளில் சுமார் 70% உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் சிக்கல்களுடன் தொடர்புடையவை என்று சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் (NCD) பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு தேசிய கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மக்கள் தொகையில் 34.8% பேர்…

நாட்டில் நிலவும் மருந்து பற்றாக்குறை

நாட்டில் நிலவும் மருந்து பற்றாக்குறையைக் குறைக்க, மருந்துகளின் பாதுகாப்பு இருப்பை பராமரிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. டெண்டர் இரத்து மற்றும் தர ஆய்வுகளைத் தொடர்ந்து மருந்துப் பொருட்கள் நிராகரிக்கப்பட்டமை போன்ற தொடர்ச்சியான பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

பொல்லால் தாக்கி ஒருவர் கொலை

கொழும்பு – தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹவில பட்டுமக பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெமட்டகொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (13) மாலை இடம்பெற்றுள்ளது. தெமட்டகொடை மஹவில பட்டுமக பிரதேசத்தில் பலத்த…

சிக்கன் பாக்ஸ் அதிகரித்துள்ளது

2 மணி நேரத்திற்குள் தடுப்பூசி போடப்பட்டால் தீவிரம் குறையும் சிக்கன் பாக்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் தடுப்பூசியின் விலை ரூ.7,500 – 9,500 வரை இருக்கும் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இரண்டு டோஸ்களைப் பெற வேண்டும் கடந்த சில வாரங்களாக பலர்…

தன்னுயிரை தியாகம் செய்த தாயின் இறுதி கிரியை

தன்னுயிரை தியாகம் செய்து, தன்னுடைய பிள்ளையின் உயிரை காப்பாற்றிய அந்த தாயின் இறுதி கிரியை, இன்று (13) செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது. கதிர்காமத்தில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று, கொத்மலை பொலிஸ்…