பாராளுமன்றம் மே 20 ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கூடும்
பாராளுமன்றம் எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். இந்த இரண்டு தினங்களுக்கான பாராளுமன்ற அலவல்கள் குறித்து கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில்…
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு
தற்போது நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்புத் தொகை வரும் புதன்கிழமை இலங்கைக்கு வர உள்ளதாக தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் திரு. சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்தார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நெருக்கடி சூழ்நிலையும் உப்பு…
காய்ச்சலால் பெண் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண் ஒருவர் நிமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ். தாவடி பகுதியைச் சேர்ந்த சின்னையா ரஜீனா (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் தனியார்…
குடிபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திய சாரதி
குடிபோதையில் பாடசாலை பேருந்தை ஓட்டிச் சென்ற பேருந்து சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (19) மதியம், கட்டுபொத்த போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் கட்டுபொத்த நகரில் பாடசாலைபேருந்தை ஆய்வு செய்தனர். சாரதி குடிபோதையில் இருப்பது கண்டறியப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார். கைது…
ரயில் சேவை பாதிப்பு
மட்டக்களப்பு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஹபரணை பகுதியில் ரயில் ஒன்று யானை மீது மோதி தடம் புரண்டதால் மட்டக்களப்பு மார்க்கம் ஊடான ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை மாணவி மரணம் (UPDATE)
கொட்டாஞ்சேனையில் மாடியிலிருந்து விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான பாடசாலை ஆசிரியர் மீதான விசாரணைகளின் முன்னேற்றத்தை ஜூன் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த முறைப்பாடு…
சாதாரண தரத்தில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு
தொழிற்பயிற்சி பாடப்பிரிவிற்காக 12ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் போது, சாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சி அல்லது தோல்வி என்பவை பரிசீலிக்கப்படாது என அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இதையடுத்து, 2025ஆம் ஆண்டிற்காக உயர்தர தொழிற்பயிற்சி பாடப்பிரிவின் கீழ் பாடசாலைகளில் 12ஆம்…
சீரற்ற வானிலையல் 685 பேர் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களில் 187 குடும்பங்களைச் சேர்ந்த 685 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. புத்தளம், மன்னார், திருகோணமலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். பெய்துவரும் மழை காரணமாக…
சிகிச்சைப் பெறும் வீரர்களை சந்தித்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (19) காலை அத்திடியவில் உள்ள ‘மிஹிந்து செத் மெதுர’ வுக்கு சென்று அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் படையினரின் நலன் குறித்து விசாரித்தார்.
இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு
16 வதுபோர் வீரர்கள் தின கொண்டாட்டங்களை முன்னிட்டு,இன்று (19) முதல் அமலுக்கு வரும் வகையில், 10,093 ஆணையிடப்படாத அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இது இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல்லசந்த ரோட்ரிகோ வின் பரிந்துரைகளின் அடிப்படையில்…
