இலங்கையர்கள் மிதமிஞ்சிய மருந்துகளை பயன்படுத்துவதாக கவலை
இலங்கை மக்கள் மிதமிஞ்சிய மருந்து மாத்திரைகளை பயன்படுத்துவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதி சுகாதார அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இலங்கையர்கள் உலக தரத்தைவிட மிக அதிக அளவில் மருந்துகளை பயன்படுத்துகின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.…
காட்டு யானை பிரச்சினை – ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை
கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். காட்டு யானைப் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து இன்று (20)…
போலி நாணயத்தாள்களுடன் கைதான சந்தேகநபர்
போலி நாணயத்தாள் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் போது ஹதரலியத்த பொலிஸால் பல்வேறு விடயங்களை கண்டறிந்துள்ளனர். நேற்று (20) மதியம் ஹதரலியத்த பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்று 5,000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை வழங்கிய நபர்…
ஒடிஸி புகையிரதத்தில் ஆடம்பர விடுதி
இலங்கை புகையிரத திணைக்களத்தினால் ஒதுக்கபப்பட்ட W1வகை என்ஜின், இரண்டு பழைய இந்திய புகையிரத பெட்டிகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புகையிரத பெட்டி ஆகியவற்றை கொண்டு “ஒடிஸி கேம்பர்” (Odyssey camper ) ஆடம்பர விடுதி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆடம்பர புகையிரத…
கட்டு கட்டாக மீட்கப்பட்ட பணம்
மத்தேகொடை பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் நான்கு சந்தேக நபர்கள் மத்தேகொடை பொலிஸாரால் நேற்று (19) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். மத்தேகொடை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் பன்னிபிட்டிய, பாணந்துறை மற்றும் தும்பர…
பிரதான வீதியில் முறிந்து விழுந்த மரம்
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் தெதுருஓயா அருகில் மரம் ஒன்று வீதியில் முறிந்து விழுந்துள்ளமையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மரம் முறிந்து விழுந்ததில் அருகில் இருந்த இரண்டு முச்சக்கர வண்டிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
பழுப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு அபராதம்!
தரநிலைகளுக்கு இணங்காத பழுப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 400,000 ரூபாய் அபராதம் விதித்து நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தையில் விற்கப்படவிருந்த பழுப்பு சீனியில் வண்ணம் கலக்கப்பட்டுள்ளதா? என்பதைக்…
பஞ்சிகாவத்தை துப்பாக்கிச் சூடு
பஞ்சிகாவத்தை பகுதியில் ஒருவரை துப்பாக்கியால் சுட முயன்ற நபரை விசாரித்த பின்னர், துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த ஒருவர் வியாழக்கிழமை (19) கைது செய்யப்பட்டதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 30…
மான் இறைச்சியுடன் இருவர் கைது
மான் இறைச்சி வைத்திருந்த இருவரை நல்லத்தண்ணி வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நல்லத்தண்ணி தோட்டத்தை சேர்ந்த இருவரையே வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நல்லத்தண்ணி வனத்துறை அதிகாரி ரத்நாயக்க மேலும் கூறுகையில், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஹட்டன் நீதி மன்றத்தில் வெள்ளிக்கிழமை…
இஸ்லாமிய வங்கி கவுண்டரைத் திறந்தது கொமர்ஷல் வங்கி
கொமர்ஷல் வங்கியானது ஷரியாவுக்கு இணக்கமான வங்கி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நாடும் வாடிக்கையாளர்களின் வசதி கருதி புறக்கோட்டை பிரதான வீதியில் உள்ள அதன் கிளையில் ஒரு பிரத்தியேக இஸ்லாமிய வங்கி கவுண்டரைத் திறந்துள்ளது. இது கொமர்ஷல் வங்கியால் அமைக்கப்படும் மூன்றாவது இஸ்லாமிய…