LOCAL

  • Home
  • கட்டணத்தை குறைக்க சவூதி அரேபியா முடிவு

கட்டணத்தை குறைக்க சவூதி அரேபியா முடிவு

வீட்டு பணியாட்களை வேலைக்கு அமர்த்துவதற்காக அறவிடப்படும் கட்டணத்தை குறைக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. பிலிப்பைன்ஸ், இலங்கை, பங்களாதேஷ், உகாண்டா, கென்யா மற்றும் எத்தியோப்பியா உள்ளிட்ட பல நாடுகளின் வீட்டுப் பணியாளர்கள் தொடர்பில் சவுதி அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு…

முச்சக்கரவண்டிகளுக்கு QR குறியீடு

தற்போது முச்சக்கரவண்டி சாரதிகளாக கடமையாற்றும் அனைவரும் பதிவு செய்யப்பட்டு தரவு முறைமையை உருவாக்குவதற்கான QR குறியீட்டை அறிமுகப்படுத்தும் யோசனையை கருத்தில் கொண்டு, மிகக் குறுகிய காலத்திற்குள் புதிய குறியீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.…

தேயிலை உரங்களின் விலைகள் குறைப்பு

தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் அனைத்து T 750, T 709 மற்றும் T 200 உரங்களின் விலைகளை 2,000 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (16) இந்த தீர்மானத்தை எடுத்ததாக விவசாய அமைச்சு…

வரலாறு படைத்து வரும் மரக்கறிகளின் விலைகள்!

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை வரலாற்றில் அதிகூடிய விலையாக காணப்படுவதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு தொடர்பில் நாம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்…

இலங்கையில் முதலீடு செய்ய இதுவே பொருத்தமான தருணம்!

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணம் என்றும், அடுத்து வரும் தசாப்தங்களில் இது அந்தப் பங்குதாரர்களுக்கும் இலங்கை நுகர்வோருக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.அதற்காக முன்வரும் புதுப்பிக்கத்தக்க…

A/L பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

இந்த ஆண்டு நடைபெற்ற உயர்தர விவசாய விஞ்ஞான பரீட்சையை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய விவசாய விஞ்ஞானம் பகுதி 1 மற்றும் 2, பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.விவசாய விஞ்ஞான பாடத்தின் வினாத்தாள் முன்னதாக…

களுகங்கையில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு

களுத்துறை – களுகங்கையில் நீராடச்சென்ற மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.15 மற்றும் 16 வயதுகளையுடைய இரண்டு மாணவிகளும் 17 வயதுடைய மாணவரொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.களுத்துறை பன்வில மற்றும் தொடங்கொடை பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலங்கள் தற்போது பிரேத…

பசியை போக்க பாக்கு பிடுங்கியவர் மரணம்

இரண்டு நாட்களாக எவ்விதமான உணவும் உட்கொள்ளாது பட்டினியால் வாடிய நபரொருவர், மற்றொருவருக்குச் சொந்தமான பாக்கு மரத்திலேறி, பாக்கு திருட முற்பட்டவேளையில் மரத்திலிருந்து தவறிவிழுந்து மரணமடைந்த சம்பவமொன்று கடுகண்ணாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசமொன்றில் இடம்பெற்றுள்ளது.கடுகண்ணாவை- கம்பளை வீதியில் நாவுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

பிளாஸ்டிக் துடைப்பங்கள் மற்றும் விளக்குமாற்றுக்கு தடை வருகிறது.

சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு பெரும் பங்களிக்கும் பிளாஸ்டிக் துடைப்பங்கள் மற்றும் விளக்குமாறு இறக்குமதியை தடை செய்ய வேண்டும் என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதன்படி, இது தொடர்பில் பரிந்துரைகள் மேற்கொள்ளப்படும் என மேற்படி குழுவின் தலைவர், கம்பஹா மாவட்ட பாராளுமன்ற…

ரூ. 1,600 கோடி பெறுமதியான இருபது ரயில் என்ஞின்களை இந்தியா அன்பளிப்பு செய்தது

வரலாற்றில் முதற்தடவையாக 1,600 கோடி ரூபா பெறுமதியான இருபது ரயில் எஞ்ஜின்களை,இந்தியா அன்பளிப்புச் செய்துள்ளதாக, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஒரு ரயில் எஞ்ஜின் பெறுமதி 800 மில்லியன் ரூபாவென தெரிவித்த அமைச்சர், சுதந்திரத்தின் பின்னர்…